உலகச்செய்திகள்

பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில் உணர்வுடன் கூடிய பிரான்சு வாழ் தமிழர்கள்!

  பயங்கரவாதத்திற்கு எதிராக பிரான்சு அரசும் மக்களும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பிரான்சு வாழ் தமிழ் மக்களும் தமது ஆதரவைத் தெரிவித்து 18.11.2015 புதன்கிழமை பிற்பகல் 15.30 மணிக்கு பாரிசு றிபப்ளிக் குடியரசு சதுக்கத்தில்...

பிரான்ஸ் அரசு பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறி சிரியாவில் குண்டுபோட்டு அப்பாவிப் பொதுமக்களையும் அவர்கள் உடமைகளையும் அழிக்கும் புகைப்படம்

பிரான்ஸ் அரசு பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறி சிரியாவில் குண்டுபோட்டு அப்பாவிப் பொதுமக்களையும் அவர்கள் உடமைகளையும் அழிக்கும் புகைப்படம் தான் இது.! ஒரு பயங்கரவாதத்திற்கு இன்னுமொரு பயங்கரவாத யுத்ததம் தான் தீர்வா..?    

“ஜிஹாதில் இணையுங்கள்” ஐ.எஸ்-ன் ஓடியோ மெசேஜ்

  ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெங்காலி மொழியில் ஓடியொ மெசேஜ் ஒன்றை பதிவேற்றியுள்ளது. தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி பல்வேறு கொடூர செயல்களை அரங்கேற்றி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, பெங்காலி மொழியில் “கலிஃபேட் இஸ்...

இந்தியச் செய்தி இந்தியாவே திரும்பி பார்க்கும் மொடல் கிராமம்

கிராமம் என்றாலே குடிசை வீடுகள், செம்மண் சாலைகள், படிக்காத மனிதர்கள் தான் நமது நினைவுக்கு வருவார்கள். ஆனால் தமது எண்ணங்களை அத்தனையையும் தவிடுபொடியாக்கும் ஒரு கிராமம் தான் புன்சாரி. குஜராத் மாநிலத்திலுள்ள ஒரு கிராமம்...

தீவிரவாதிகளை சுட்டுக்கொள்வது ஏற்புடையதல்ல: சர்ச்சையை ஏற்படுத்திய பிரித்தானிய எதிர்க்கட்சி தலைவர்

தீவிரவாதிகளை சுட்டுக்கொள்ளும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டிருப்பது  ஏற்புடையதல்ல என்று பிரித்தானியா எதிர்க்கட்சி தலைவரான ஜேரிமி கொர்பென் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் தொழிலாளர்கள் கட்சியின் தலைவராக உள்ளவர் ஜேரிமி கொர்பென். பிரித்தானிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக...

பழிக்குப்பழி…ரஷ்யாவோடு கைகோர்க்கும் பிரான்ஸ்: அழியுமா ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு?

பாரீஸ் நகரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிப்பதற்காக பிரான்ஸ் நாடு, ரஷ்ய நாட்டுடன் கைகோர்த்துள்ளது.ஜி-20 மாநாட்டில் பங்கேற்க துருக்கி நாட்டுக்குச் சென்ற ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், பிரான்ஸ்...

பாரீஸ் சென்ற அமெரிக்க விமானங்கள் திசைதிருப்பப்பட்டன: பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமா?

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவில் இருந்து பாரீஸ் சென்ற இரு விமானங்கள் திசைதிருப்பப்பட்டுள்ளன.பாரீஸ் தாக்குதலையடுத்து அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நோக்கிச் சென்ற இரு பயணிகள் விமானங்கள் பாதுகாப்பு காரணங்களை கருத்தில்...

பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என...

      // Posted by Satchithananthasivam Partheepan on Sunday, November 15, 2015 பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என பிரெஞ்சு அதிகாரிகள்...

மதத்தின் பெயரால் நடக்கும் அழிப்புக்கள்…!

பிரான்ஷில் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். கடந்த காலங்களில் இலங்கையில் பொதுமக்கள் வீதிகளிலும், தெருவிலும் சுட்டுப்போடப்பட்டதை நினைவுபடுத்தியிருக்கின்றது இந்த தாக்குதல் சம்பவம். இந்த உலகத்தில் நடந்த தாக்குதல்கள் வன்முறைகள் என்பன பெரும்பாலும்...

பாரிஸ் தாக்குதல்களுக்கு தாமே காரணம் என்கிறது ஐ எஸ் அமைப்பு:-

பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இந்த வன்செயல்கள் ஐ எஸ்...