மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம்
மாலைதீவில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் முதல் எதிர்வரும் 30 நாட்களுக்கு அவசரகால நிலைமை அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைதீவின் சட்ட மா அதிபர் மொஹமட் அனில் இதனை...
மீண்டும் ரஸ்ய விமானமொன்று விபத்து: பலர் பலி
தெற்கு சூடானின் ஜூபா விமான நிலையத்தில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பாக கிளம்பிய சரக்கு விமானம், டேக் ஆப் ஆன சில நிமிடங்களிலேயே 800 மீட்டர் தொலைவில் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானத்தில் எத்தனை...
“ஐஎஸ் விமானத்தை வீழ்த்தியதாக சொல்வது வெறும் பிரச்சாரமே”
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது என பிபிசியிடம் அவர் கூறினார்.
ரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் 321 ரக விமானம் ஒன்று சனிக்கிழமையன்று சைனாய் தீபகற்பத்தின் மீது பறந்துகொண்டிருந்தபோது...
விமான விபத்து பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டது போலி வீடியோ : சொல்கிறது ரஷ்யா
எகிப்தின் ஷர்ம்-எல்-ஷேக் நகரிலிருந்து, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகருக்கு புறப்பட்ட இந்த விமானம் துருக்கி நாட்டின் சைப்ரஸ் மலைகள் மீது பறந்த போது அந்த விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியதில்,...
இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு
இந்தோனேஷியாவில் கிழக்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஏற்பட்டது.
இதனால் வீடுகள் குழுங்கின. பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும்...
மிகவும் குறைவான ஊதியம் பெறும் 60 லட்சம் பிரித்தானியர்கள்: காரணம் என்ன?
பிரித்தானியாவில் 60 லட்சம் ஊழியர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் போதுமான ஊதியம் பெறவில்லை என்ற தகவலை புதிய ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் இந்த ஆய்வில்...
தொண்டையில் உணவு சிக்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறல்: பரிதாபமாக பலியான 7 வயது மாணவி
அமெரிக்க பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி ஒருவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளின் நகரை...
அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துக்கள்: 13 மணி நேரத்தில் 11 பேர் பலியான பரிதாபம்
கனடா நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர சாலை விபத்துக்களில் 13 மணி நேரத்தில் தொடர்ச்சியாக 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் பொலிசாரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எட்மோண்டன் மாகாணத்தில் உள்ள அல்பேர்ட்டா நகர சாலைகளில்...
பெற்றெடுத்த தந்தையை குப்பைகளை சேகரித்து காப்பாற்றும் சிறுவன்
சீனாவில் குப்பைகளை சேகரித்து பெற்ற தந்தையை காப்பாற்றி வரும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் குயிஸ்ஹு மாகாணத்தைச் சேர்ந்த ஒவு டோங்மிங் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் படுத்த...
ஹொட்டலில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 13 பேர் பலி: சோமாலியாவில் பரபரப்பு
சோமாலியாவில் ஹொட்டல் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியாவில் தலைநகர் மொகதிஷீவில் ஷஹாபி என்ற ஹொட்டல் உள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்றோர்...