மகிந்தவினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை!
மகிந்தவினால் தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் பற்றிய மீளாய்வு அறிக்கை!
விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்றும், தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்றும், சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மீளாய்வு செய்யப்படுவதாக...
ரஸ்ய விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஸ்ய விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கெய்ரோவில் உள்ள ரஸ்ய தூதரகம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
224 பயணிகளுடன் பயணித்த ரஷ்ய வானுர்தி ஒன்று எகிப்து மத்திய சினாய் குடா பகுதியில் விபத்துக்குள்ளானதாக சர்வதேச...
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 34 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 34 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைதுசெய்தனர். அத்துடன் இந்த மீனவர்கள் மீன்பிடிக்குப் பயன்படுத்திய 7 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில்...
சிவன் தான் முஸ்லீம்களின் முதல் நபி!! – ஜாமியத் உலமா முப்தி பேச்சு.
எங்களை படைத்தவர்களும் சிவனும், பார்வதியும் தான் என ஜாமியத் உலமா முப்தி தெரிவித்துள்ளார். ஜாமியத் உலமா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் புதன்கிழமை அயோத்தி சென்றனர். வரும் 27ம் தேதி உத்தர பிரதேச மாநிலத்தில்...
பெண் ஒருவரை கல்லால் அடித்துக் கொல்லும் தண்டனை ரத்து : மாலத்தீவில் பரபரப்பு
ஆடம்பரமான தேனிலவு கொண்டாட்டங்களுக்கு பேர் போன சுற்றுலா மையமான மாலத்தீவுகளில் யாரும் எதிர்பார்த்திராத விதத்தில் கெமானாஃபுஷி தீவில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ஒருவரால் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பில் நீதி நடைமுறைகள்...
ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருந்த முக்கியப் பகுதிகளை கைப்பற்றியுள்ளோம்: சிரிய படைகள் அறிவிப்பு
சிரியாவின் அலெப்போவின் பகுதியில் உள்ள பல முக்கிய நகரங்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ளது. இதனைக் கைப்பற்ற சிரிய அரசு படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
சிரிய அரசு...
ரூ. 5 கோடி மோசடி செய்ததாக மகாத்மாவின் பேத்தி மீது தென்ஆப்பிரிக்காவில் வழக்கு
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி மீது தென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய பின்னர், தாய்நாடு திரும்பி வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அகிம்சை...
பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது : ரா அதிகாரி சுப்ரமணியம் தகவல்
ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது அவர் பிரபாகரனைப் பற்றி பரபரப்பான தகவல்களை அளித்தார்.
அதில் அவர் சில கேள்விகளை எழுப்பினார்.
“இலங்கை காட்டியது பிரபாகரன் உடல்தான் எனில், ஏன் முறையான இறப்பு சான்றிதழ்...
விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்குவடமாகாண மீன்பிடிதுறை அமைச்சர் டெனிஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்;
விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்குவடமாகாண மீன்பிடிதுறை அமைச்சர் டெனிஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்;
பிரான்சு தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழினி அக்காக்கு நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி (சிவசுப்ரமணியம் சிவகாமி) அவர்களுக்கு பிரான்சு இவ்றி சூ சென் பகுதியில் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது.
...