மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் 87 பேர் உயிரிழப்பு
சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவின் மெக்காவில் உள்ள அல் ஹரம் மசூதியில் கிரேன் ஒன்று சரிந்ததில் குறைந்தது...
600 சிரியா அகதிகளை நியூசீலாந்து அரசாங்கம் ஏற்பதாக அறிவித்துள்ளது்
நியூசீலாந்து அரசாங்கம் தனது வருடாந்த அகதிகளுக்கான ஒதுக்கீட்டுத் தொகையான 750 இல் அவசரகால ஒதுக்கீடாக 600 சிரியா அகதிகளை எடுப்பதுடன் -மொத்தமாக 750 அகதிகளை எடுப்பதாக அறிவித்துள்ளது. பொதுமக்களினதும் எதிர்க்கட்சிகளினதும் நெருக்குதலின் அடிப்படையிலேயே உடனடியாக இந்த ஏற்பாடு செய்யப்படுள்ளது....
ஐந்தறிவு ஜீவனின் விசுவாசம்… எஜமானியின் உயிரைக் காப்பாற்றி தன்னுயிரை துறந்த பரிதாபம்
எஜமானியை கொத்த முயன்ற பாம்பை கடித்துக் கொன்ற நாய் பாம்பு தீண்டியதால் பரிதாபமாக இறந்தது. நாயின் இந்த விசுவாசம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நன்றி உள்ள மிருகத்துக்கு எடுத்துக்காட்டாக நாயை சொல்வர்.
இதை...
குற்றம் சாட்டப்பட்டவரே குற்றத்தினை விசாரிப்பது பொருத்தமற்றது – கருணாநிதி
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் குற்றம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டவர்களே, குற்றங்களை விசாரிப்பது என்பது பொருத்தமானதாக இருக்காது என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் யுத்தக்குற்றம் தொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்வறிக்கையில், இலங்கையில் நடைபெற்ற...
சூட்கேசில் ஒளிந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்ற மனிதர் – புத்திசாலித்தனமாக கண்டுபிடித்த நாய்
பெரு நாட்டில் சூட்கேசில் மறைந்துகொண்டு வெளிநாடு செல்ல முயன்றவரை மோப்ப நாய் கண்டுபிடித்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் ஜோர்ஜ் சாவெஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
அங்கு பாரிய சூர்கேசுடன்...
துருக்கி வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த விவகாரம்: ரஷ்யாவுக்கு நேட்டோ நாடுகள் கடும் எச்சரிக்கை
சிரியாவில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா திடீரென துருக்கி வான் எல்லையில் நுழைந்ததற்கு நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டுவரும் ரஷ்யா கடந்த ஐந்து நாட்களில் ஐ.எஸ். தீவிரவாதிகளின்...
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதிகளில்ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஒழுக்கம், பண்பு, ஆற்றல், தனித்திறமை, ஊக்கம், தன்னம்பிக்கை,விடாமுயற்சி, பொது அறிவு என அனைத்தையும்மாணவா்களுக்குச் சிறந்த முறையில் கற்பித்து, ஒருஉண்மையான...
பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா...
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள்.
அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே...
வித விதமான அலங்காரத்துடன் பார்வையாளர்களை கவர்ந்த போட்டியாளர்கள்
அஸ்திரியாவில் நடைபெறும் சர்வதேச மீசை மற்றும் தாடி வைத்திருப்போருக்கான போட்டிக்காக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் வித்தியாசமான அலங்காரத்துடன் குவிந்துள்ளனர்.
வித்தியாசமான மீசை மற்றும் தாடி வைத்திருப்பவர்களுக்கான சர்வதேச மீசை மற்றும் தாடி சாம்பியன்...
அகதிகளுக்காக பாடுபடும் ஜேர்மன் சான்சலர்: அமைதிக்கான நோபல் பரிசு வழங்க முடிவு
லட்சக்கணக்கான அகதிகளுக்கு ஜேர்மனி நாட்டின் கதவுகளை திறந்துவிட்டுள்ள சான்சலர் ஏஞ்சலா மெர்க்கலிற்கு நடப்பாண்டிற்கான நோபல் பரிசு கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.2015ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் பணிகள் நோர்வே நாட்டில்...