உலகச்செய்திகள்

விடுதலைப்புலிகளை 30 நாடுகள் இணைந்து அழித்தமைக்கான காரணம் என்ன?

  களத்தின் குரல்கள் புலிகளை 30 நாடுகள் ஏன் சேர்ந்து அழித்தது ? காரணம் தெரியவேண்டுமா ? விடுதலைப் போராட்டம் ஏன் தொடங்கியது, விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவாகினார்கள், அவர்கள் எங்கிருந்து உருவாகினார்கள், அவர்களின் போராட்ட வரலாறு...

ஜெனிவாவில் ஐ.நா. சபை தேனீர்ச்சாலையில் நேரத்தை கழிக்கும் தமிழ் அரசியல்வாதிகள்.

  ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் வருடத்தில் மூன்று தடவைகள் நடைபெறும்.   1980களின் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களை அடக்குவதற்காக சிறிலங்கா படைகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள், மற்றும்...

கலப்பு நீதிமன்றத்திற்கு பதிலாக விசேட சபை- ஐ.நா சபையில் பிரேரணை

    இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கு விசேட சபை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சபையில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்கு தொடுநர்கள் நியமிக்கப்பட வேண்டும்...

மகிந்தா:கெட்டியா புடிச்சிக்க சுமந்திரன்:நான் இருக்கிறன் பயப்பிடாத

  மகிந்தா:கெட்டியா புடிச்சிக்க சுமந்திரன்:நான் இருக்கிறன் பயப்பிடாத

14இலட்சம் கையொப்பட் அடங்கிய மனு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரிடம் கையளித்தது.

இலங்கை அரசை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என கோரி நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் திரட்டிய 14 இலட்சம் கையொப்பம் அடங்கிய மனு இன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்...

ஜனாதிபதி நியூயோர்க்கை சென்றடைந்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் 70ம் அமர்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இலங்கையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இன்று முற்பகல் அளவில் ஜனாதிபதி அமெரிக்காவின்...

– ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டக்காரர்கள்- பொலிசார் இடையில் முறுகல்தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டமை அவதானிக்க...

  தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ்...

“போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது.

  "போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு இலங்கை உறுதியளித்தது. இதற்கான உள்ளூர் பொறிமுறையை உருவாக்க புதிய அரசியல் சட்டங்கள் அவசியம். இதனால் அச்சட்டங்களை உருவாக்குவது...

ஜெனிவா மைதானத்தில் இனப்படுகொலை ஒளிப்பட கண்காட்சி

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் ஆரம்பமாகியிருக்கும் இவ்வேளையில் ஜெனிவா மைதானத்தில் இனப்படுகொலை ஒளிப்பட கண்காட்சி ஒன்றை புலம்பெயர் தமிழீழ செயற்பாட்டாளர் கஜன் நடத்தி வருகிறார். ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில்...

புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டதை பிரித்தானிய செய்தித்தாள்கள் அம்பலப்படுத்தின!

  முள்ளிவாய்க்காலில்  சரண் அடைந்த விடுதலைப் புலித் தளபதிகள் போராளிகள் எங்கே? (3) வெள்ளைக் கொடியோடு சரண் அடைந்த விடுதலைப் புலித் தலைவர்களை சிறீலங்கா இராணுவம் இயந்திரத் துப்பாகிகளால் சுட்டுப்  படுகொலை  செய்த  செய்தியை   பிரித்தானிய...