உலகச்செய்திகள்

புலிகளையும் குற்றவாளிகளாக்கும் ஐநா விசாரணைப் பொறிமுறையை நாம் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

  ஐநா விசாரணைக்குழுவின் பின் இழுபடுபவர்கள் அதன் ஆபத்தான இன்னொரு பக்கத்தை பார்க்கவில்லை. சிங்கள அரசின் குற்றங்களுக்கு நிகராக புலிகளின் குற்றங்களை ஆராயும் வாய்ப்புள்ளதையும் அதை தடுக்கும் வல்லமையோ அதற்கான பொறிமுறையோ அல்லாமல் எந்தவிதமான...

துருக்கி கடற்கரையில் இறந்து ஒதுங்கிய அய்லான் பற்றி கேலிச்சித்திரம்: மீண்டும் சர்ச்சையில் சார்லி ஹெப்டோ

பிரான்சை சேர்ந்த பத்திரிகையான சார்லி ஹெப்டோ அய்லான் மரணம் குறித்து விமர்சித்து வெளியிட்டுள்ள கேலிச்சித்திரம் பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  பிரான்ஸ் நாட்டில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை சில மாதங்களுக்கு முன்னர் முகமது...

-ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட ஐ.நா அறிக்கையில் தடுப்புமுகாம்களில் சித்திரவதைக்கான உபகரணங்களைக் கொண்ட அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இது சித்தரவதை திட்டமிடப்பட்ட...

  ஐக்கிய நாடுகள் அறிக்கை இலங்கையில் பாரதூரமான மீறல்களின் வடிவங்களை உறுதிப்படுத்தும் வேளையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சையிட், ஒரு சிறப்பு கலப்பு நீதிமன்றத்தை ஸ்தாபிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார். ஜெனீவாவில் இன்று வெளியிடப்பட்ட...

இலங்கை மக்களை சந்தித்து விசாரணை நடத்த இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை இரண்டு தரப்புக்களும் போர்க்குற்ற செயல்களில் ஈடுபட்டன: மனித...

  இரண்டு தரப்புக்களுக்கும் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் ஹல் ஹ_செய்ன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையை வெளியிட்ட...

சர்வதேச விசாரணை என்றால் என்ன.??

  சர்வதேச விசாரணை என்றால் என்ன.??

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெயன் க்ளோஸ் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பிரெயன் க்ளோஸ் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஆடுகளத்தில் எவ்வளவு வேகமாக பந்து வீசப்பட்டாலும் அதை மிகவும் தைரியமாக எதிர்த்து ஆடக் கூடியவர் எனும் பெயரை...

தோளுக்கு சீலை போராட்டம் – ஒரு பார்வை

      தோளுக்குச் சீலை மறுக்கப்பட்ட காலத்தில் நடந்த அவல காட்சி… ஒரு நடிகை சினிமாவில் மேலாடை இல்லாமல் நடித்தால், இன்றைய சமுதாயத்தில் சிலர் கொஞ்சம் ஓவராகவே பொங்கியெழுந்து விடுகிறார்கள். அவர்களில் சிலர், இன்னும் ஒருபடி மேலே...

பாரிசில் இஸ்லாமிய மாநாட்டை மேலாடை இன்றி குழப்பிய பெண்கள்

  பாரிசில் இஸ்லாமிய மாநாட்டை மேலாடை இன்றி குழப்பிய பெண்கள் பாரிசில் நடைபெற்றுகொண்டிருந்த இஸ்லாமிய மாநாடு ஒன்றின் போது திடீர் என மேடை ஏறிய இரு இளம் பெண்கள் மேலாடைகள் இன்றி எதிர்ப்பை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில்...

இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம்...

  இலங்கையில் தமிழர்கள் கௌரவத்துடன் வாழ வழிகைய செய்ய வேண்டும் என இந்தியப் பிரமர் நரேந்திரமோடி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். மூன்று நாள்கள் உத்தியோக பயணம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை...

பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை:...

  எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை: எம்.எ.சுமந்திரன் பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை என்ற இரண்டில் ஒன்றுதான் தெரிவாகியுள்ளதென குழப்பமான எண்ணம் உள்ளது. ஆனால் வரப்போகின்ற அறிக்கையானது...