உலகத் தமிழர்களின் தலைவன் என்ற தகுதி தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது –...
//
உலகத் தமிழர்களின் தலைவன் என்ற தகுதி தேசியத்தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்களைத்தவிர வேறு யாருக்கும் கிடையாது - ஐயா தமிழ் அருவி மணியன்
Posted by இது பிரபாகரன் காலம் on Sunday,...
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர்
அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார்.
இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித...
சம்மந்தனின் எதிர்கட்சி பதவியே ஜ.நா வில் மங்களவிற்கு கிடைத்த வெற்றி
சர்வதேச அமைப்புக்களின் உதவியுடன் உள்ளக விசாரணை முன்னெடுக்கப்படும்: மங்கள
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவாவில் தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகிய ஐ.நா மனித...
“லண்டன், நியூயார்க், கொல்கத்தா நகரங்கள் தண்ணீரில் மூழ்கும்” விஞ்ஞானிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
தொழிற்சாலை பெருக்கத்தால், கார்பன்-டை-ஆக்சைடு வாயு வெளியாவது அதிகரித்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றை எரிப்பதன் மூலமும் அவ்வாயு அதிக அளவில் வெளியாகி வருகிறது. இப்படி எரித்துக் கொண்டே போனால், அது பருவநிலையில்...
ஐஸ்கிரீம் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்: நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் உள்ள அங்காடி ஒன்றில் ஐஸ்கிரீம் வாங்க சென்ற கர்ப்பிணி பெண்ணை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque என்ற நகரில் பிரபலமான...
விலை உயர்ந்த வைரக்கல்லை விழுங்கி கடத்திய பெண்: அறுவை சிகிச்சை மூலம் கண்டுபிடித்த பொலிசார்
தாய்லாந்து நாட்டில் விலை உயர்ந்த வைரக்கல்லை விழுங்கி அதனை குடலில் மறைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பெண் ஒருவர் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஆபரண நகை கண்காட்சி...
குழந்தைகள் உட்பட 34 பேர் நீரில் மூழ்கி விபத்து: தொடரும் அகதிகள் உயிரிழப்பு
துருக்கியில் இருந்து கிரேக்கம் நோக்கி படகில் பயணம் செய்த குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிரேக்கத்தின் கிழக்கு தீவுகள் நோக்கி ரப்பர் படகில் பயணமான 34...
தேர்தல் வெற்றி சிங்கப்பூரின் எதிர்காலம் மீது நம்பிக்கை அளித்து இருக்கிறது: பிரதமர் லீ பெருமிதம்
சிங்கப்பூர் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலை இடம் பெயர்ந்து வந்தோர் பிரச்சினை, ஓய்வூதிய பிரச்சினை, சீனாவின் பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட தாக்கம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்...
மெக்கா மசூதியில் கிரேன் சரிந்து விழுந்த விபத்துக்கு பலத்த காற்று அடித்ததே காரணம்: சவுதி அரசு
இஸ்லாமியர்களின் புனித பூமியாக கருதப்படும் மெக்கா நகரில் உள்ள பெரிய மசூதியினுள் ராட்சத கிரேன் சரிந்து விழுந்த 107 பேர் பலியான விபத்துக்கு பலத்த காற்று அடித்ததே காரணம் என சவுதி அரசு ...
ஜப்பான் வெள்ளம்: 3 பேர் பலி – 30 லட்சம் மக்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தல்
ஜப்பானில் பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்திற்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக...