உலகச்செய்திகள்

மீனவர்கள் வலையில் அபூர்வ மயில் மீன் சிக்கியது.

கன்னியாகுமரி அருகே உள்ளது சின்னமுட்டம். மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாகக் கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகள் அனைத்தும் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்...

மகிந்தவுக்கு மலேசியாவில் தூக்கு தண்டனை நிறைவேறியது

  // Posted by வடமராட்சி கிழக்கு கேவில் முள்ளியான் on Tuesday, September 8, 2015

அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது.

    அமெரிக்காவிலுள்ள எட்டு ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் சொத்து விபரங்களை அந்நாட்டு நீதிமன்றம் கோரியுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் “பொரின் பொலிஸ்” சஞ்சிகை இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்க பிரஜைகளான பசில் ராஜபக்ச, கோத்தபாய...

சக கைதிகளின் மாமிசத்தை உண்ணும் கைதிகள்: ருவாண்டாவில் அரங்கேறும் அவலம்

சக கைதிகளை கொன்று அவர்கள்து மாமிசங்களை சாப்பிடும் கொடுமை ருவாண்டாவில் உள்ள சிறையில் அரங்கேறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் உள்ள கிடாராமா சிறையில் 600 கைதிகளை மட்டுமே...

உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்: கண்ணீர் விட்டு கதறும் தந்தையின் பேட்டி

துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது சிறுவன் இறப்பதற்கு முன்னர் கால்பந்து விளையாடிய புகைப்படம் இணையதளத்தி வைரலாக பரவி வருகிறது.சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் காரணமாக, அங்கு வசிப்பவர்கள் அண்டை...

இறந்தும் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் வாழும் அய்லான்: வைரலாக பரவும் ஓவியங்கள்

துருக்கி நாட்டின் கடற்கரையில் இறந்து கிடந்த 3 வயது குழந்தைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஏராளமானோர் சமூக வலைதளங்களில் நெஞ்சை கரைய செய்யும் ஓவியங்களை பதிவேற்றி வருகின்றனர்.துருக்கி நாட்டின் கடற்கரையில் அகதிகள் வந்த...

உலகையே உலுக்கிய சிறுவனின் மரணம்: – ஐரோப்பிய தேசம் நோக்கி அகதிகள் படையெடுப்பதற்கான பிரதான காரணம் என்ன?

உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் உயிர் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உயிர் கடலில் காவு கொள்ளப்படுகின்ற அவலம் தொடர்கின்றது. அண்மையில் சிறுவர்களின் உடலங்கள் கடற்கரையோரங்களில் ஒதுங்கி...

அமெரிக்காவில் கார் ஓட்டியபடியே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  அமெரிக்காவில் கார் ஓட்டியபடியே குழந்தைக்கு பாலூட்டிய பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சியாட்பெல் நகரின் பிரதான சாலையில் பெண்மணி ஒருவர், குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டு கார் ஓட்டி வருவதாக ரோந்து பணியில் இருக்கும் பொலிசாருக்கு தகவல்...

மண்ணுக்குள் புதைத்த பின்னும் கசிந்து வெளியாகும் ரத்தம்: உக்ரைனின் திகிலூட்டும் கொலை தொழிற்சாலை (வீடியோ இணைப்பு)

  இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர்.இது உக்ரைன் ஆட்சியாளர்களால் மறைத்து மவுனம் காக்கப்பட்டு வந்தது....

ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கில் நான்கு பேரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர்.

  ஐ.எஸ் தீவிரவாதிகள், ஈராக்கில் நான்கு பேரை உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இவர்கள் அனைவரும் உளவுபார்த்ததாகவும் அதன் காரணமாகவே இத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த காணொளி தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த காணொளியில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட நான்கு பேர்,...