பிரித்தானியாவில் சிறு வயதில் விபத்தினால் ஆண் உறுப்பை இழந்த மனிதருக்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை உறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சிறு வயதில் விபத்தினால் ஆண் உறுப்பை இழந்த மனிதருக்கு 38 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை உறுப்பு பொருத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஈடன்பர்க் பகுதியை சேர்ந்தவர் முகமது அபாத்.
அவரது 6வது வயதில் ஏற்பட்ட விபத்து காரணமாக...
கேரளாவில் 17 வயது மாணவனுடன் பாலியலுறவு கொண்ட போது பிடிக்கப்பட்ட 24 வயது ஆசிரியை (Video)
கேரளாவில் காட்டுக்குள் மாணவன் ஒருவனுடன் பாலியலுறவு கொண்டிருந்த போது இளைஞர்கள் சிலரால் பிடிக்கப்பட்ட ஆசிரியைக்கு நடக்கும் கதியைப் பாருங்கள்
செவ்வாய் கிரகத்தில் செல்பி எடுத்த கியூரியாசிட்டி விண்கலம்: போட்டோக்களை அனுப்பியது
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி விண்கலம் ‘செல்பி’ எடுத்து போட்டோக்களை அனுப்பியது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என ஆய்வு நடத்த அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கியூரியாசிட்டி விண்கலத்தை அங்கு அனுப்பியுள்ளது. அங்கு அந்த...
பாக். அரசின் பிடிவாதத்தால் இந்தியா – பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர்கள் பேச்சுவார்த்தை ரத்து
பாகிஸ்தானுடன் தீவிரவாதம் தவிர்த்து வேறு எதைப்பற்றியும் பேச முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவித்த நிலையில் பாகிஸ்தானோ, காஷ்மீர் பிரச்சனையை விலக்கிவிட்டு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று அறிவித்து விட்டதால் இன்று டெல்லியில்...
சோமாலியா ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில், அல் ஷபாப் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.இந்நிலையில் அந்த நாட்டின் துறைமுக நகரான கிஸ்மயுவில் உள்ள ராணுவ பயிற்சி...
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 2 சவுதி விமானிகள் உயிரிழப்பு
சவுதி அரேபியாவில், ஏமன் எல்லை அருகே எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த அபாச்சி ஹெலிகாப்டர் ஒன்று, ஜிஸான் பகுதியில் நேற்று முன்தினம் மாலை விழுந்து நொறுங்கியது. இதில் விமானிகள் 2 பேர்...
தாய்லாந்து நாட்டில் மனித மாமிசம் செய்த உணவகம் போலிஸ் ரைடில் சிக்கியது
தாய்லாந்து நாட்டில் மனித மாமிசம் செய்த உணவகம் போலிஸ் ரைடில் சிக்கியது
பெற்றோர்களின் கண்முன்னே கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமி
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கன்னஜ் மாவட்டத்தில்தான் அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் எம்.பி தேர்தலில் நின்று வெற்றி பெற்றார். இதே மாவட்டத்தில் தான் ஒரு சிறுமி கொடூரமான முறையில் கூட்டு...
தாய்லாந்து கோவிலில் குண்டுவெடிப்பு: குண்டு வைத்தவர் உருவம் கண்காணிப்பு கேமராவில் சிக்கியது
தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் உள்ள பிரம்மதேவன் இந்து கோவிலில் நேற்று முன்தினம் பயங்கர குண்டு வெடித்து சிதறியது. இதில் பலர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களை தாய்லாந்து...
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பிரணாப் முகர்ஜி மனைவி மரணச் சடங்கில் கலந்து கொள்ள இந்தியா வருகிறார்
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மனைவி சவ்ரா முகர்ஜி. 75 வயதாகும். இவர் இருதய கோளாறு மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்தார்.
கடந்த 7–ந்தேதி ஜனாதிபதி மாளிகையில் இருந்த சவ்ராவுக்கு திடீர் என்று உடல்நலக்குறைவு...