உலகச்செய்திகள்

சீன வெடி விபத்தில் 44 பேர் பலி….500 பேர் படுகாயம்: அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)

சீன ரசாயன கிடங்கில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் இதுவரை 44 பேர் பலியாகியுள்ளதுடன் 500க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.சீனா நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா வெளியிட்டுள்ள...

காருடன் குளத்தில் மூழ்கிய 80 வயது முதியவர்: உயிருக்கு அஞ்சாமல் கூலாக சிகரெட் பிடித்த விநோத சம்பவம்.

பிரித்தானியாவில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று குளத்தில் பாய்ந்து முழ்கிய நிலையிலும், அதில் பயணித்த 80 வயது முதியவர் உயிருக்கு அஞ்சாமல் கூலாக சிகரெட் பிடித்த சம்பவம் மீட்பு குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு...

எல்லா பிறந்தநாளிலும் புகைப்படம் எடுத்த தந்தைக்கு 27 வயதில் மகன் தந்த பரிசு

இன்றைய காலகட்டத்தில் புகைப்படம் எடுக்க விரும்பாதவர்களை காண்பது அரிதானது.பெரும்பாலானோர் கையில் இருக்கும் மொபைல் கேமராவில் செல்ஃபி அசத்தி வருகின்றனர்.அதேபோல் சீனாவின் பீஜீங் நகரில் உள்ள குய்ஸோ பகுதியைச் சேர்ந்த டியான் ஜுன் 1986ம்...

வீட்டிலிருந்தே விண்வெளிக்கு பேசிய முதியவர்: ஆச்சர்யத்தில் ஆழ்ந்த உலக நாடுகள்

பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தன் வீட்டிலிருந்து விண்வெளிக்கு பேசிய சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.இரண்டு ஊர்களுக்கு இடையில் இருப்பவர்கள் உடனுக்குடன் பேசிக்கொள்ளவே சிரமப்பட்ட காலங்கள் மறைந்து தற்போது இரண்டு கிரகங்களுக்கு இடையில்...

கலாம் சமாதியில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட போட்டோ: கலாம் போன்ற உருவம் தெரிந்ததால் பரபரப்பு!

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் சமாதியினை இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில், அப்துல் கலாம் அமர்ந்துள்ளது போன்ற தோற்றம் தெரிவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த மக்கள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் உடல், ராமேஸ்வரத்தில்...

நட்சத்திர ஹோட்டலில் நடந்த மோதலில் தமிழர் உயிரிழப்பு: அரபு இளைஞர் கைது

துபாய் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த மோதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் துபாயில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.சம்பவத்தின்போது, மகேந்திரன் தமது நண்பர்களுடன்...

இந்திய வம்சாவளி தொழிலதிபர் அமெரிக்காவில் கைது: மோசடி செய்ததாக குற்றச்சாட்டு

அமெரிக்காவில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் யஷ்வந்த் படேல் என்பவர் சிகாகோ அருகே கைது செய்யப்பட்டார்.யஷ்வந்த் படேல் தாம் நடத்தி வந்த கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மிகக்குறைவான...

மகனின் கல்லறைக்குள் மறைந்திருக்கும் தாயின் கல்லறை: துட்டன்காமன் பிரமீடின் ரகசியத்தை தெரிவிக்கும் ஆராய்ச்சியாளர்கள் (வீடியோ இணைப்பு)

எகிப்தில் உள்ள துட்டன்காமன் கல்லறைக்குள் அவரது தாயாரான நெபர்டீட்டீயின் கல்லறைக்கு செல்லும் ரகசிய வழி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.எகிப்து நாட்டில் உள்ள பிரமீடுகள் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாரோன் மன்னர்களில்...

ஆபத்து நிறைந்த காட்டில் 12 நாட்களாக தவித்த சிறுமி (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் சைபீரிய காட்டுப்பகுதியில் 12 நாட்கள் தனது நாயின் துணையோடு உயிர் வாழ்ந்த சிறுமி மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் யகுட்டியா பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த சிறுமி கரினா சிகிட்டோவா.இவர் காட்டுக்கு...

தாய்கள் இல்லாத கிராமம்: சீனாவில் குழந்தைகளின் அவலநிலை

சீனாவில் 6.1 கோடி குழந்தைகள் அனாதைகளாக தவிப்பதாக சமீபத்தில் வெளியான புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.மத்திய சீனாவின் ஹுனான் மாநிலத்தில் உள்ள ஹூயஜிங் கிராமம் தாய்கள் அற்ற கிராமம்("motherless village" ) என்று அழைக்கப்படுகிறது.ஏனெனில்,...