ஆப்கானிஸ்தான்: தற்கொலை தாக்குதல்களில் 35 பலி – நூற்றுக்கணக்கானவர்கள் காயம்
நேற்று ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலை தாக்குதல்களில் சம்பவங்களில் 35 பேர் உயிரிழந்தனர். 240 பேர் காயமடைந்தனர்.
தலைநகர் காபூலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஷா ஷாஹீத் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காலையில் வெடிபொருள்...
காங்கோ நாட்டில் நிலநடுக்கம்
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. அது, தெற்கு கிவு மாகாணத்தின் தலைநகரான புகாவு நகருக்கு அருகேயுள்ள லேக் டங்கன்யிகாவை மையம் கொண்டிருந்தது. இந்த நில நடுக்கம் ரிக்டர்...
அரை மணி நேரம் பின்னோக்கி செல்லும் வட கொரியா – ஜப்பானுக்கு எதிரான நடவடிக்கையாம்
ஜப்பான் நேரத்தை பின்பற்ற கூடாது என்பதற்காக வட கொரியா தனது நேர அளவை அரை மணி நேரம் பின்னோக்கி அமைக்கப் முடிவு செய்துள்ளது.
1912-ம் ஆண்டு ஜப்பான் கொரிய தீபகற்பத்தை ஆக்கிரமித்த முதல் வட...
மாலியில் ஹோட்டல் மீது தீவிரவாதிகள் தாகுதல்: 7 பேர் பலி – தொடரும் கடும் துப்பாக்கி சண்டை
ஐ.எஸ். தீவிரவாதிகள் என்று சந்தேகப்படப்படும் நபர்கள் மாலி நாட்டில் உள்ள ஹோட்டல் மீது நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்ரிக்க நாடாக மாலியின் தலைநகரிலிருந்து 600 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சாவேரா நகர்....
நேபாளம்-இந்தியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்
நேபாளம் மற்றும் இந்தியாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தின் தாக்கம்...
பெண்ணின் மொபையில் சிதறியது…! நிலமையைப் பாருங்கள்.
படத்தில் இருக்கும் இந்த பெண்மணி இரவில் தூங்கும் போது தனது மொபைலில் charger போட்டு கொண்டும் தனது ஹெட் போனில் பாட்டு கேட்டு கொண்டும் தன்னை அறியாமல் தூங்கியுள்ளார்.
மொபைல் வெகு நேரமாக charger...
ஆபாச தளம் என நினைத்து பிரான்ஸ் பத்திரிகையை தடை செய்த இந்தியா: வெடிக்கும் சர்ச்சை
இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள ஆபாச தளங்கள் பட்டியலில் பிரான்சின் பத்திரிக்கையின் பெயர் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு ஆபாச தளங்களை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளது இந்நிலையில் தடை செய்யப்பட்டுள்ள 857 வலைத்தளங்களில்...
வியர்வையால் நரக வேதனை அனுபவித்த பெண்: 6 மாத விடுமுறை அளித்த நிறுவனம்
பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அதிகமாக வியர்த்துக்கொட்டியதால் 6 மாத விடுமுறையை அவர் வேலை பார்க்கும் நிறுவனம் வழங்கியுள்ளது.பிரித்தானியாவின் பெர்க்ஷயர் மெயிடன்ஹெட் பகுதியை சேர்ந்த எஸ்மி டி சில்வா(25) என்பவருக்கு, உடல் முழுவதும்...
கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு துணிச்சலாக செய்தி தெரிவித்த செய்தியாளர் வீடியோ இணைப்பு)
மியான்மர் நாட்டில் கடும் வெள்ளம் காரணமாக வீதியில் தேங்கி இருந்த கழுத்தளவு தண்ணீரில் நின்றுகொண்டு பத்திரிகையாளர் ஒருவர் செய்தி தெரிவித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.மியான்மர் நாட்டில் கடந்த யூலை 16ஆம் திகதி முதல்...
ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி வந்த யாஸிதி பெண் ஒருவர் தான் அனுபவித்த துயரங்கள் குறித்து விவரித்துள்ளார்.யாஸிதி இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தினரோடு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளால்...