உலகச்செய்திகள்

857 ஆபாச இணையதளங்கள் ஒரே நாளில் முடக்கம்.. 

ஆபாச இணையதளங்களை முடக்குமாறு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் சுமார் 857 ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க...

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஏமாற்றிய செசன்யா பெண்கள்: ரூ. 2 லட்சம் சுருட்டியது அம்பலம் (வீடியோ இணைப்பு)

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிடம் இருந்து ரஷ்யாவின் செசன்யா பகுதி பெண்கள் 3 ஆயிரத்து 300 டொலர்களை ஏமாற்றிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு...

ஒளியால் பச்சிளம் குழந்தையின் விழி போன பரிதாபம்: அதிர்ச்சியில் உலக பெற்றோர்கள்

கமெராவின் பிளாஷ் ஒளியால் பச்சிளம் குழந்தையின் பார்வை பறிபோன சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.சீனாவில் சமீபத்தில், 3 மாத குழந்தையை புகைப்படம் எடுக்கும்போது கமெராவின் அளவுக்கதிகமான பிளாஷ் ஒளியின் காரணமாக குழந்தையின் ஒரு கண்ணின்...

இந்தியா- வங்கதேசம் இடையேயான எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. முன்னதாக, கடந்த 1974-ம் ஆண்டு, இந்தியா வங்கதேசம் இடையே எல்லைப்பகுதியை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால்,...

  மக்கள் தொகையில் 2022-ல் சீனாவை முந்தும் இந்தியா : ஐ.நா.ஆய்வில் தகவல்

நியூயார்க்: மக்கள் தொகையில் உலகில் தற்போது முதலிடத்தில் உள்ள சீனாவை, வரும் 2022 ஆம் ஆண்டு இந்தியா முந்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் அதிக மக்கள்...

239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் இந்திய பெருங்கடலில் கண்டெடுப்பு?

 கடந்த ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள ரி யூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன...

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல்- இறுதி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி,

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் அவர் வீட்டிலிருந்து ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக வந்து ராமேஸ்வரம் தீவின் தங்கச்சிமடத்தில் உள்ள பேய்க்கரும்பு...

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இன்று திங்கட்கிழமை இரவு காலமானார்.

  முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் இன்று திங்கட்கிழமை இரவு காலமானார். மேகாலயா மாநிலம், ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில் மாணவர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு...

பல ஆண்டுகால ஆராய்ச்சிக்கு வெற்றி: உலகின் முதல் மலேரியா தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

கொடிய உயிர்க்கொல்லி நோயான மலேரியா காய்ச்சலை தடுத்து, கட்டுப்படுத்தும் புதியவகை தடுப்பூசிக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2013 ஆண்டில் மட்டும் மலேரியா பாதிப்பினால் 6 லட்சத்து 27 ஆயிரம்...

இப்படியும் ஒரு விபத்து பலவீனமானவர்கள் பார்க்கவேண்டாம்

    Hot News : ស្លាប់ និងរបួសប្រមាណ៣១នាក់ស្លាប់ និងរបួសប្រមាណ៣១នាក់ ដោយសារក្រឡាប់ឡាននៅព្រៃវែងមានគ្រោះថ្នាក់ចរាចរណ៍ដ៏រន្ធត់មួយ បណ្តាលអោយរថយន្តដឹកគ្រឿងសំណង់មួយគ្រឿងត្រូវក្រឡាប់ បង្កអោយមានអ្នកស្លាប់ និងរបួសប្រមាណ៣១នាក់ ស្ថិតនៅស្រុកកំពង់ត្របែក ខេត្តព្រៃវែង។ Posted by Globe News on Wednesday, December 17, 2014