அவுஸ்திரேலியாவில் இறந்த இலங்கையர்களின் உடல்கள் இலங்கை வருகிறது.
அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இரண்டு இலங்கை அகதிகளின் சடலங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.
அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சேவை அமைப்புகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த தினம்...
சுவிஸில் உள்ள இலங்கையர் விபரத்தை திரட்டுவதில் தீவிரம்.
சுவிட்சர்லாந்தில் புகலிடம் பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் பற்றிய விபரங்களை அந்நாட்டு அரசாங்கம் வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் 840 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் அரசியல் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக...
மாணவி பலி. பாடசாலையைச் சூழ்ந்த பெற்றோர்.
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம் ஹுசுராபாத்தில் உள்ளது விவேகவர்த்தினி ஆங்கில பள்ளி. அந்த பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார் கோலிபகா ஹஷ்ரிதா(9). அவர் கடந்த 16ம் தேதி வீட்டுப்பாடம் செய்யாமல் பள்ளிக்கு...
போலீஸ் கையில் சிக்காமல் திருடிய கணவன்–மனைவி.
சென்னையில் பட்டப்பகலில் வீடுபுகுந்து கொள்ளை அடித்த கணவன்–மனைவி 400 சவரன் நகைகளுடன் கைது செய்யப்பட்டனர். 5 வருடங்கள் போலீஸ் கையில் சிக்காமல், அவர்கள் மிகவும் சாதுர்யமாக செயல்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தென் சென்னை இணை...
பிரித்தானியாவில் சிறுநீரக விற்பனையில் இலங்கையரா…..
பிரித்தானிய சட்டவிரோத சிறுநீரக வர்த்தகத்தில் இலங்கைக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய பிரஜைகளுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள இலங்கையர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வறியர்வகள் உடல் ஊனமுற்றவர்கள் போன்றவர்களிடமிருந்து...
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் குறித்து புதிய தகவல்
ஐ.எஸ் தீவிரவாத குழு மீதான தாக்குதலில் பலியான இலங்கையர் கலேவெல பிரதேச சர்வதேச பாடசாலை அதிபராக இரண்டு வருட காலமாக செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் சிரியாவில் மேற்கத்தைய விமானத் தாக்குதல் ஒன்றில் கடந்த வாரம்...
இளம்பெண்ணை விடாமல் துரத்திய அணில் குட்டி…. குட்டி அணிலை கைது செய்த பொலிசார்!…
விசித்திரங்களால் உருவானதே வாழ்க்கை. ஆனால், சில விசித்திரங்கள் நம்மை உச்சகட்ட வியப்பில் ஆழ்த்துபவை. அப்படி ஒரு உச்சகட்ட விசித்திரம் ஜெர்மனில் நிகழ்ந்துள்ளது.
நேற்று முன்தினம் ஜெர்மன் பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. மறுமுனையில்...
மைக்கேல் ஜாக்சனை கொலை செய்தது யார்…? திடுக்கிடும் ஆதாரம்.
உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக...
பிணைக்கைதிகளை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் சிறுவன்: அடுத்த தலைமுறையையும் சீரழித்த ஐ.எஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிறுவன் ஒருவன் பிணைக்கைதியை இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் தீவிரவாதிகள் தனி நாடு அமைப்பதற்காக பல்வேறு நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொடூரமான...
மனதை வருத்தும் வீடியோ….
“அன்பு செலுத்தும் அந்த நொடியே மனிதன் கடவுளுக்கு மிக அருகில் வந்து விடுகிறான்.” அதுவும், சக மனிதர்கள் சாகக் கிடப்பதையே எளிதாகக் கடந்து போய்விடும் இன்றைய நவீன காலகட்டத்தில், சுயநலவாதிகள் என்று பொதுப்படையாக...