அமெரிக்காவில் பயங்கர காட்டு தீ: 3000 ஏக்கர் எரிந்து சாம்பல்
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் 3000 ஏக்கர் நிலம் மற்றும் பல்வேறு வீடுகள் எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனின் கிழக்கு பகுதியில் மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது
மேலும் ஆறுகளில்...
குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய விமானம்
இந்தோனிஷியா நாட்டுக்கு சொந்தமான ராணுவ விமானம் ஒன்று அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்ததில் 39 பேர் வரை பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்தோனிஷியா நாட்டிலிருந்து சற்று முன் புறப்பட்ட ராணுவ...
வடக்கு மீன்பிடி அமைச்சர்…கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வு ஒன்று அமெரிக்க அரசால் ஏற்பாடு செயப்பட்டிருந்தது, இக்கருத்தமர்வில் சர்வதேச...
தற்போதைய சூழ்நிலையில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகள் மூலமும் இயற்கையின் சீரற்ற நிலைமை காரணமாகவும் கடல்வளங்கள் அழிந்து வருகின்றது.
இக்கடல் வளங்களை பாதுகாப்பது தொடர்பான கருத்தமர்வு ஒன்று அமெரிக்க அரசால் ஏற்பாடு செயப்பட்டிருந்தது, இக்கருத்தமர்வில்...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும்...
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையில் கிடைக்கும் வரை, உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று...
உலகைக் கலங்க வைத்த டுனீசிய தாக்குதல்: 39 பேர் பலி (காணொளி இணைப்பு)
டுனீசிய நாட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டலொன்றின் மீது ஆயுதாரி நடத்திய தாக்குதலில் சுமார் 39 பேர் உயிரிழந்துள்ளனர். குடைக்குள் துப்பாக்கியை மறைத்து வந்தே இத்தாக்குதல் நட த்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அந்நாட்டின் கரையோர நகரான...
சரணடைந்த புலித் தலைவர்களின் பெயர்களை தமிழில் கூறி அழைத்த இராணுவம்! -ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட சரணடைந்தவர்களின் புகைப்படங்கள்!- மலரவனின் மனைவி
எழிலன் உட்பட பல போராளிகள் இராணுவத்தினரிடம் சரணடைவதை நான் நேரில் கண்டேன். போராளிகள், தளபதிகள் உட்பட்டவர்களின் அங்க அடையாளங்களை கூறியும், பெயர்களை சரியாக உச்சரித்தும், ஒவ்வொருத்தராக அழைத்தனர்.
தமிழை சரளமாக பேசக்கூடியவர்களும் இராணுவத்தினருடன் இருந்தனர்....
அப்பாவின் இறுதி வார்த்தை – நாங்கள் சரணடையப் போகின்றோம்! கண்ணீருடன் நடேசனின் மகன்!
வெள்ளைக்கொடியோடு சரணடைந்தவர்களை இலங்கை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றமை தொடர்பாக போர்க்குற்ற நேரடிச்சாட்சியங்களாக மாறியுள்ள உறவினர்கள் கண்ணீர் சிந்தியவாறு லங்காசிறி 24செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணல்.
சரணடைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, நாங்கள் சரணடையப்போகின்றோம் என்றார் தந்தை. கட்டுப்படுத்த...
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன்...
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன.
இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால்...
தொழிலாளர்கள் வன்முறையால் முடங்கிய பிரான்ஸ் – பிரித்தானிய போக்குவரத்து சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அகதிகள்? (வீடியோ இணைப்பு)
பிரான்ஸ் நாட்டின் எல்லையில் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இடையேயான சாலை மற்றும் ரயில் போக்குவரக்கு பாதிக்கப்பட்டுள்ளது.பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டை இணைக்கும் கால்வாய் சுரங்கத்தை பராமரிப்பது மற்றும் போக்குவரத்து...
பிணைக்கைதிகளுக்கு ஐ.எஸ் அளித்த கொடூரமான தண்டனைகள்: இரத்தத்தை உறைய வைக்கும் வீடியோ வெளியீடு!
ஐஎஸ் அமைப்பினர் தங்களின் பிணைக்கைதிகளை கொடூரமாக கொல்லும் புதிய வீடியோவை வெளியிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் மிகப்பெரிய தீவிரவாத அமைப்பாக உள்ள ஐஎஸ் இயக்கத்தினர் தங்களிடம் உள்ள பிணைக்கதிகளை கொல்லும் வீடியோவை...