உலகச்செய்திகள்

“உன் மகளுக்கு படிப்பும் வரல, காதும் கேட்கல. இனி அவளை பள்ளிக்கு அனுப்பாதே…!” என்று டி.சி. கொடுத்துள்ளார் ஒரு...

இந்தியாவில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அருகே உள்ளது பேராவூர். இந்த ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் காளி. இவரது மனைவி கமலா, பேசும் மற்றும் கேட்கும் திறனை இழந்த மாற்று திறனாளி....

இந்தோனேசிய தடுப்பு முகாமில் இலங்கைத் தமிழரின் இரத்தக் கண்ணீரின் கதறல்தமிழ் உறவுகளே..! முள்ளிவாய்க்காலில் மடிந்து போன உறவுகளைத்தான் எம்மால்...

  கடந்த 28.03 2013 அன்று அறுபத்தி ஆறு பேருடன் தமிழகத்தில் இருந்து அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஈழ உறவுகள், கடல் சீற்றம் காரணமாக இந்தோனேசியாவில் உள்ள ஈராமி தீவுக்குச் சென்று தஞ்சமடைந்தார்கள்.அங்கு...

என்னையும், தாயையும் தவிக்கவிட்டு சென்றவர் எனது தந்தை: மனம் உருகிய ஒபாமா

  அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ’மை பிரதர்ஸ் கீப்பர்’(My Brothers Keeper) ஆவணப்படத்தின் நிகழ்ச்சியில் தனது தந்தை பற்றிய தகவல்கள் பகிர்ந்துகொண்டார்.’மை பிரதர்ஸ் கீப்பர்’ என்ற ஆவணப்படத்துக்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒபாமா தனது தந்தை...

பாகிஸ்தானில் மக்களை சுட்டெரிக்கும் வெயில்: பலியானோர் எண்ணிக்கை 260 ஆக உயர்வு.

  பாகிஸ்தான் நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் தென் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது.குறிப்பாக சிந்து...

மார்பகங்களுக்குள் மறைத்து போதை மருந்து கடத்திய இளம்பெண்: நூதன முறையில் கண்டுபிடித்த பொலிசார் (வீடியோ இணைப்பு)

    கொலம்பிய நாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய மார்பகங்களுக்குள் மறைத்து போதை மருந்து கடத்த முயற்சித்தபோது பொலிசாரிடம் பிடிப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றாக திகழும் கொலம்பியாவின் தலைநகரான Bogota விமான நிலையத்தில்...

பாலியல் தொல்லை கொடுத்த கயவனுக்கு துணிச்சலான பெண் கொடுத்த தர்ம அடி !!!

  பாலியல் தொல்லை கொடுத்த கயவனுக்கு துணிச்சலான பெண் கொடுத்த தர்ம அடி !!!

பிரெஞ்சு நாட்டை சேர்ந்த செர்ஜே அட்லாய் இந்தோனேசியாவில் அடுத்து மரண தண்டனை…..

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜகார்தா புறநகர் பகுதியில் போதை பொருட்களை விற்க முயன்றதாக கூறி பிரெஞ்சு நாட்டை...

நடேசன், புலித்தேவன் உட்பட்ட போராளிகள் குறித்து ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு.

விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உட்பட பல போராளிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது அதன் பின்னர் காணமற்போனது குறித்த விபரங்களை அவர்களது உறவினர்கள் ஜெனீவாவில் 24 ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில்...

கடைசி நிமிடங்களில் நடேசனின் முக்கிய எஸ். எம்.எஸ்..! ஒபாமாவின் முக்கியஸ்தரிடமும் தொடர்பு! வெளிவரும், வெளிவராத உண்மைகள்!

2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன.....? 2009...

மும்பை காமாத்திபுரா: ஒரு துயரம் வழியும் பயணம்!

காமாத்திபுரா….மும்பையின் சிவப்பு விளக்கு பகுதி. ஜப்பான் மொழியியலாளரும் பயணக்கட்டுரையாளருமான ருசிரா சுக்லா என்பவர், அண்மையில் மும்பை சென்றபோது, காமாத்திபுராவுக்கு தோழி ஒருவருடன் சென்று பார்த்து, அங்கு கண்ட நிகழ்வுகளின் சோகத்தையும், துயரத்தையும் தனது...