சிறுமி கற்பழித்து கொலை, வாலிபரை கல்லால் தாக்கி கொன்ற மக்கள்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மாதேபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 7 வயது மகள் லாவண்யா. கடந்த 16-ந்தேதி வீட்டு அருகே விளையாடிக் கொண்டு இருந்த லாவண்யாவை திடீர் என...
புலிகளின் கட்டமைப்பு தொடர்ந்தும் இயங்கு நிலையிலாம்…. தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா...
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும்...
92 வயது பாட்டியின் வயிற்றில் குழந்தை..! மருத்துவர்கள் வியப்பு
எகிப்தில் உள்ள மம்மிக்களைப் போல், 92 வயது பாட்டி ஒருவரின் வயிற்றில் கடந்த 50 வருடங்களாக குழந்தையின் கரு ஒன்று பதப்படுத்தப்பட்ட நிலையில் இருப்பது மருத்துவ உலகை வியக்க வைத்துள்ளது.
சிலி நாட்டைச் சேர்ந்த...
இந்தியாவின் கோரிக்கைக்கிணங்க ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினத்தை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம்
இந்தியாவின் கோரிக்கைக்கிணங்க ஐக்கிய நாடுகள் சபை இன்றைய தினத்தை சர்வதேச யோகா தினமாகப் பிரகடனம் செய்துள்ளநிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதற் தடவையாக சர்வதேச யோகா தினம் 177 நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சர்வதேச யோகா...
மும்பை நகரம் கனமழையால் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மும்பை நகரம் கனமழையால் வெள்ளத்தில் மிதப்பதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால், நேற்று ஒரே நாளில் மட்டும்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்...
நாயுடன் உடலுறவு கொண்டு ‘செல்பி’ எடுத்துக்கொண்ட இளம்பெண்: 5 வருடங்களாக தொடர்ந்த விநோதம்
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது செல்லப்பிராணியான நாயுடன் உடலுறவு கொண்டு ‘செல்பி’ எடுத்துக்கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.Florida மாகாணத்தில் உள்ள Bradenton நகரில் Ashley Miller என்ற 18...
களைகட்டும் “நாய் கறி திருவிழா”: 10,000 நாய்களை ஒரே நாளில் கொன்று ருசிக்கும் சீனர்கள்
சீனாவில் ஆண்டுதோறும் உற்சாகமாக கொண்டாடப்படும் ‘நாய் கறி திருவிழா’வில் சுமார் 10 ஆயிரம் நாய்களை ஒரே நேரத்தில் கொன்று சமைத்து ருசித்து உண்ணும் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது.
சீனாவின் Guangxi...
நெப்போலியன் போனபர்ட்டை தோற்கடித்த போரின் 200ஆம் ஆண்டு தினம்: இளவரசர் சார்லஸ், பிரதமர் கேமரூன் பங்கேற்பு(வீடியோ இணைப்பு)
புகழ்பெற்ற வாட்டர்லூ போரின் 200வது நினைவு தினத்தில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
பெல்ஜியன் நாட்டின் வாட்டர்லூ என்ற இடத்தில் பிரான்சுக்கும் பிரித்தானியா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே கடந்த 1815ம்...
நைஜீரியாவில் 38 பேர் பலி: போகோஹாரம் தீவிரவாதிகள் அட்டூழியம்
நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 பொதுமக்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சரிசமமாக வாழ்கின்றனர். இந்நிலையில் அங்கு முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் போகோஹாரம் தீவிரவாதிகள்...