உலகச்செய்திகள்

கடத்தப்படும் ஈராக் மற்றும் சிரியா நாட்டின் பெண்களையும், சிறுமிகளைகளையும் ஒரு அறையில் அடைத்து நிர்வாணமாக்கி குளிக்க வைக்கிறார்கள்.

    பாக்தாத்: ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் இருந்து  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்படும் பெண்கள் மற்றும் சிறுமிகள், செக்ஸ் அடிமைச்  சந்தைகளில் ஒரு பாக்கெட் சிகரெட்டுக்கு விற்கப்படும் கொடுமை நடப்பதாக ஐ.நா. அதிகாரி ஜெய்னப் பங்குரா...

விபச்சார விடுதியில் பொலிசார் அதிரடி சோதனை: கழிவறைக்குள் ஒளிந்துக்கொண்ட விலை மாதுக்கள்-சுவிஸில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு சட்ட ரீதியாக...

  சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள விபச்சார விடுதி ஒன்றில் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 15 விலை மாதுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸின் பெசில் மண்டலத்தில் உள்ள Kleinbasler Kontaktbar என்ற...

138 வருடங்கள் தாமதமாக கிடைத்த  தபால் கடிதம்

பிரான்ஸ் நாட்டில் 138 வருடங்களுக்கு முன் தபால் மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தை சில தினங்களுக்கு முன் கிடைக்கப்பெற்ற மூதாட்டி ஒருவர் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளார்.பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Trelon என்ற...

அமெரிக்க சரித்திரத்தில் இடம் பிடிப்பேன் – ஹிலாரியின் அனல் பறக்கும் பிரச்சாரம் 

2016ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதவாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஹிலாரி கிளிண்டன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி...

தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி சென்ற காதலனுக்கு கருக்கலைப்பு செய்த கருவை பார்சல் மூலம்...

  தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றி சென்ற காதலனுக்கு கருக்கலைப்பு செய்த கருவை பார்சல் மூலம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து சாம் ராங் நூவா மாவட்டத்தை சேர்ந்த வேவ் (...

இறந்த சகோதரியின் உடலுடன் வாழ்ந்து வந்த நபரின் திகில் சரித்திரம்

நடிகர் சத்தியராஜின் வில்லத்தனமான நடிப்பில் வெளியான நூறாவது நாள் படத்தை போன்ற திகிலூட்டும் சம்பவம் ஒன்று கொல்கத்தாவில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ராபின்சன் லேனில் இறந்த சகோதரியின் உடலுடன் 5 மாத காலம் வாழ்ந்து...

உலகிலேயே மிகவும் கறுப்பான குழந்தை! இணையதளங்களில் தீயாக பரவும் புகைப்பாடங்கள்.

அறிவியல் வளர்ச்சியால் உலகம் சுருங்கி வருகிறது. நாட்டில் பல நவீன வசதிகள் வந்தாலும் மனைத மனம் என்ன்வோ சுருங்கி கொண்டுதான் இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இனவெறி பாகுபாடு உலகம் அறிந்தது....

துபாய் விமானத்தில் 170 பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா விமானம் இன்று காலை 5.30 மணிக்கு புறப்பட்டது.  விமானத்தில்  170  பயணிகள்  இருந்தனர். விமானம் புறப்பட்ட சில நிமிடத்தில் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால்  விமானத்தை...

மதுரை அருகே வேன் மோதி பலியான கோவில் காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை

மதுரை அருகே உள்ள கொடிக்குளம் பாரத் நகரில் மந்தையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக காளை வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையை தெய்வமாக பகுதி மக்கள் கருதி வந்தனர். மேலும் அலங்காநல்லூர்,...

பயங்கரவாதிகள் எனக் கூறி புலம்பெயர் தமிழர்களை ஒதுக்கத் தாம் தயாரில்லை- வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர,

  புலம்பெயர் தமிழர்கள் பயங்கரவாதிகள் அல்லர்; கொம்பு முளைத்த பேய்களும் அல்லர்; சிவப்புக் குள்ளர்களும் அல்லர் எனக் கூறி எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுகளை நேற்று சபையில் அடியோடு நிராகரித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பயங்கரவாதிகள்...