தனது இரத்தத்தால் 2 மில்லியன் உயிர்களை காத்த மாமனிதர்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த James Harrison எனும் 78 வயதான மனிதர் ஒருவர் தனது குருதியிலுள்ள பிளாஸ்மாக்களை ஒவ்வொரு மூன்று கிழமைக்கு ஒரு முறையும் தானம் செய்து சுமார் 2 மில்லியன் உயிர்களை வாழ வைத்துள்ளார்.
இவர் சுமார்...
இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும்,...
“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும்,...
சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்கு பின்...
சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட உள்ளது.
மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல், பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த...
சிறுவர்கள் + பாலியல் வல்லுறவு பற்றி – திருமதி கனிமொழி + ‘ஹிந்து’ நாளிதழ் சொல்வது ஏற்கத்தகுந்ததா ?
.
ராஜ்ய சபா உறுப்பினர் திருமதி கனிமொழி நேற்றைய ஹிந்து ஆங்கில
நாளிதழில் சிறுவர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதற்காக,
அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவது குறித்து – ஒரு விரிவான கட்டுரை
எழுதி இருக்கிறார்.
ஹிந்து நாளிதழும் திருமதி கனிமொழியின் இந்த...
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மேலும் இரண்டு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஆணையாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார். இந்த...
பிஞ்சுப் பாலகியின் உயிரைக் காவுகொண்ட ட்ரக்…. பெற்றோர்கள் கண்டிப்பாக அவதானிக்கவும்!…
பின்னோக்கி நகர்ந்து வந்த ட்ரக் வண்டியானது வீதியோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது ஏறியுள்ளது. ட்ரக் வருவரை குறித்த சிறுமியும் அவதானிக்காமையினால் ஏற்பட்ட இந்த விபத்தில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
கடைசி யுத்தம் மே-18இல் முடியவில்லை மாறாக, அவை முன்னர் 12ம், 13ம் திகதிகளில் முடிந்து விட்டது. 2009 மே...
கடைசி யுத்தம் மே-18இல் முடியவில்லை மாறாக, அவை முன்னர் 12ம், 13ம் திகதிகளில் முடிந்து விட்டது. புலிகளின் பாணியில் இந்திய உளவு நிறுவனமான “ரோ” எப்படி? விளக்குகிறார் எம்.எம்.நிலாம்டீன்.
எதற்காக ரோ நுழைந்தது, எத்தனை...
அயர்லாந்து காதலியை மணம் செய்யும் இலங்கைப் பெண்.விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
அயர்லாந்தில் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றும் இலங்கைப் பெண்ணொருவர் தனது அயர்லாந்து காதலியை திருமணம் செய்துகொள்வதற்கான விருப்பத்தை நேரடி வானொலி நிகழ்ச்சி மூலம் அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தில் விக்கிரமசிங்க எனும் இந்த அறிவிப்பாளர் அயர்லாந்தைச்...
உக்ரைன் அமைதி ஒப்பந்தத்துக்கு முழு ஆதரவு: ரஷிய அதிபர் அறிவிப்பு
உக்ரைனின் கிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அதையும் மீறி தற்போது அங்கே தாக்குதல்கள் தொடங்கி உள்ளன. இதனால் அங்கு மீண்டும்...