தாய்லாந்தை ஒட்டியுள்ள மலேசிய காடுகளில் ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்களின் 30 கடத்தல் முகாம் மற்றும் புதைகுழிகளை மலேசிய...
தாய்லாந்தை ஒட்டியுள்ள மலேசிய காடுகளில் ரொஹிங்கியா மற்றும் வங்கதேச மக்களின் 30 கடத்தல் முகாம் மற்றும் புதைகுழிகளை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.தங்கள் நாட்டில் எல்லைகளில் எந்த விதமான சட்டவிரோத மனித முகாம்களும் கல்லறைகளும்...
தொழில்தருனரால் துன்புறுத்தப்பட்டதை அடுத்து, சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து...
சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கை பணிப்பெண் ஒருவர் கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொழில்தருனரால் துன்புறுத்தப்பட்டதை அடுத்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டார்.
அவர் மரணிப்பதற்கு...
பர்மாவில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றனர்….உலகநாடுகள் நிலைப்பாடு என்ன என்று புரியாமல் உள்ளதாக சமூக வலைத் தளங்கள்
பர்மாவில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுகின்றனர்.... உலகநாடுகள் நிலைப்பாடு என்ன என்று புரியாமல் உள்ளதாக சமூக வலைத் தளங்கள் கூறுகின்றன
பர்மாவில் பல்வேறு பட்ட மனித உரிமை மீறல்கள் எல்லாம் நடந்தாலும் அவை ஏக காலத்தில்...
“விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!” இதற்கு மைத்திரி அரசே என்ன பதில்?
விடுதலைப் புலிகளின் பெண் நிருபரை சிதைத்து சீரழித்த சிங்கள படையினர்!
லண்டன்: வன்னி இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப் புலிகளின் பெண் நிருபரும், போராளியுமான இசைப்பிரியாவை ராணுவத்தினர் வஞ்சகமாக வரவழைத்து, கற்பழித்து படுகொலை செய்துள்ளனர்.
இந்த படுபாதக...
உலகப்புகழ் புகைப்படங்களின் கதை – இனப்படுகொலை
அது ஓர் அகதிகள் முகாம். சில கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய சொந்த ஊர் இருந்தது. எனினும் அவர்களால் அங்குப் போக முடியாது. சொந்த ஊரில் இருந்து வரும் தகவல்கள் திகிலூட்டுவதாக இருக்கின்றன. ஊரில்...
அம்மாடி!!! ஒரே பிரசவத்துல 4 குழந்தைய பெத்த பாட்டி4 குழந்தைகள் பெற்ற உலகின் வயதான தாய் என்ற பெயரை...
ஜேர்மனி தலைநகர் பெர்லின் பகுதியில் வசிப்பவர் அன்னிக்ரெட் ரவுனிக்(Annegret Raunigk 65). ஆங்கிலம் மற்றும் ரஷிய மொழி ஆசிரியரான இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் மற்றும் 7 பேரக்குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் செயற்கை கருவூட்டல்...
பத்து வருடமாக சாப்பிடாமலே இருக்கும் அதிசய பெண் ‘யூடியூப்’ மூலமாக தனது சிகிச்சை செலவுக்கு நிதி அளித்து உதவிடுமாறு...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ரச்சேல் பாரோக் (Rachel farrokh).வெறும் 40 பவுண்டு மட்டுமே எடையுள்ள இவர் கடந்த 10 ஆண்டுகளாக, ரத்தம் சுண்டிப்போதல், நுரையீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்...
பலாத்காரமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் நிபுணரும் தலைவருமான ஏரியல் டலிட்ஹி எதிர்வரும் ஆகஸ்ட் 4...
பலாத்காரமாக காணாமல் போனோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் நிபுணரும் தலைவருமான ஏரியல் டலிட்ஹி எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதியன்று இலங்கை வரவுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இவரின் விஜயம் அமையவுள்ளது.
இதன்போது...
ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: பெண்கள், குழந்தைகள் உள்பட 400 பேர் கொன்று குவிப்பு
சிரியாவில் உள்ள பல்மைரா நகரை கைப்பற்றிய ஐ.எஸ் தீவிரவாதிகள் அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 400 பேரை கொன்று குவித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.எஸ் தீவிரவாதிகள் சில தினங்களுக்கு...
விடுதலைப்புலிகளின் நீதி, நிர்வாகம் வரவேற்கத்தக்கது. அந்த நடைமுறை இருக்குமாயின் இலங்கையில் காமுகர்களுக்கு இடம் இருந்திருக்காது.
புலிகள் இயக்கத்தின் நேரிப்படுத்துதலின் கீழ் முதல் தடவையாக நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழீழ நீதிமன்றங்கள் எனப் பெயரிடப்பட்டழைக்கபடும் இவை , இந்த ஒகட்ஸ் மாத நடுப்பகுதியிலிருந்து இயங்கத் தொடங்குகின்றன. ( ஆடி 1993 எழுதப்பட்டது...