உலகச்செய்திகள்

வித்தியா கொலை தொடர்பாக வழக்கில் பல மர்மங்கள்-வித்தியா கொலையில் “HD கமரா” சிக்கியது.

  வெளிநாடுகளில் பல பாலியல் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. அங்கே சென்று குடியேறும் சில தமிழர்கள் கூட அதற்கு அடிமையாகிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இன் நிலையில் தான் சுவிசில் இருந்து குமார் என்னும்...

அரசியல் சுயலாபம் கருதும் விசமிகளின் பொய்ப் பிரச்சாரம்- “புளொட்”..!!

  மலினமான அரசியல் லாபம் தேடும் பிரமுகர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர்...

சவுதி அரேபியாவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 70...

  சவுதி அரேபியாவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 20 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் 70 பேர் வரை இதில் காயமடைந்துள்ளனர். சவுதியின் கிழக்கில் உள்ள குவாடிப் மாகாணத்தின் அல்-குவாதி கிராமத்தில் அமைந்துள்ள இமாம்...

2005ஆம் ஆண்டின் மனித வளர்ச்சி அறிக்கையின்படி, ஒவ்வொரு வருடமும் 12 மில்லியன் பெண் குழந்தைகள் பிறக்கிறார்கள். அவர்களில் 3...

    மண்ணில் இயற்கையின் விதியால் இருபால் இனமாக மனித இனம் உருவெடுத்துள்ளது. இதில், தமிழ் சமூகத்தில் ஆண் பிள்ளைகள் உயர்வென்றும், பெண் பிள்ளைகள் தாழ்வென்றும் நினைக்கின்ற மனோபாவம் பல்வேறு காலகட்டமாக நம் மத்தியில் நிலவி...

ஹரியானாவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவரை செவிலியர் கன்னத்தில் அறைந்ததில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து...

ஹரியானாவில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி ஒருவரை செவிலியர் கன்னத்தில் அறைந்ததில் அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலத்தில் உள்ள ரோதக் என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் நீலம் (25) என்ற...

மியான்மரில் இருந்து தஞ்சம்கேட்டு வந்த 7 ஆயிரம் அகதிகளுக்கு, தற்காலிகமாக தங்குவதற்கு இடமளிக்க இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய...

மியான்மரில் இருந்து தஞ்சம்கேட்டு வந்த 7 ஆயிரம் அகதிகளுக்கு, தற்காலிகமாக தங்குவதற்கு இடமளிக்க இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளது.மியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வரும் அகதிகளுக்கு மலேசியா, தாய்லாந்து,...

யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை...

யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி சி.வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சந்தேக நபரை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம்...

ரஷ்யாவில் 57 வயது பொலிஸ் அதிகாரி ஒருவர், 17 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட...

ரஷ்யாவில் 57 வயது பொலிஸ் அதிகாரி ஒருவர், 17 வயது இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.செச்சினியாவை சேர்ந்த பொலிஸ் அதிகாரி நாசூத் குச்சிகோவ்(Nazhud Guchigov -...

இலங்கை வம்சாவளி முஸ்லிம் மாணவி அமெரிக்காவில் அச்சத்தில் வாழ்கிறார்!

தாம், தமது குடும்பத்தில் இருந்து தப்பிச்சென்று 6 வருடங்களாகியும் இன்னும் அச்சத்துடன் வாழ்வதாக அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை வம்சாவளி முஸ்லிம் மாணவி தெரிவித்துள்ளார். அவர் எழுதியுள்ள புதிய நூலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிப்கா பாரி...

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை முடிவெடுக்க...

  பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வது குறித்து கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் வியாழக்கிழமை முடிவெடுக்க இருந்த நிலையில், இக்கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஜெயலலிதா வருகிற 23 ஆம் தேதியன்று பதவியேற்க...