உலகச்செய்திகள்

இன்று பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு எழுற்சியோடு நினைவு...

  இன்று பிரான்ஸ்சின் தலைநகர் பாரிஸில் முள்ளிவாய்க்கால் 6ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு எழுற்சியோடு நினைவு கூறப்பட்டது !!

தழிழ்ஈழ விடுதலைப்புலிகளின் சிறப்பு மாணவர் அணி இந்தியாவில் அஞ்சலி நிகழ்வு

  தமிழினப் படுகொலை நினைவேந்தல் அணிநடைப் பயணம்‪#‎மாற்றம்மாணவர்இளையோர்இயக்கத்தினரால்‬ சென்ன மேரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது, உணர்சசி பாவலர் காசியானந்தன் உட்பட நூற்றுக்கு அதிகமான உணர்வாளர் கலந்துகொண்டனர் ...

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மெரினாவில்..

  தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மெரினாவில்..

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு, தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளிடமிருந்து ஓர் அன்பான வேண்டுகோள்!

  எமது மக்களுக்காகவும்,எமது தாய்மண்ணுக்காகவும் எமது சுகபோகங்களைத் துறந்து எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் விடுதலைப் படையில் இணைந்து எமது இனத்திற்கென்றொரு தனித்தேசத்தை உருவாக்குவதற்காக எமது உள்ளம்,உயிர்,உடல்,உடமை அனைத்தையும் அர்ப்பணித்து உறுதியோடு...

ஜெகத் டயசை தூதராக ஏற்றுக்கொண்டதற்கு எதிராக வழக்குத்தாக்கல்.

  சுவிஸ், நோர்வே ஈழத்தமிழர் அவைகள், இன அழிப்புக்கெதிரான அமெரிக்க தமிழர் அமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து முதலாவது சட்ட நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளன ஜேர்மனி நாட்டுக்கான சிறிலங்காத் தூதுவராக தற்போது பணியில் அமர்த்தப்பட்டுள்ளவரும் போர்க்குற்றம்...

சிங்களவனோடு‬ சேர்ந்து இப்போது சீனத்தவனும் தமிழனைத் தாக்க ஆரம்பித்து விட்டான்

  மலேசியாவில் தமிழர்கள் மீது சரமாரித் தாக்குதல் மலேசியாவில் சீனர்களால் தாக்கப்பட்ட தமிழர். நேற்றைய தினம் மலேசியாவில் வாடகை காரை ஓட்டிச் சென்ற கீழே படத்தில் உள்ள தமிழரானவர் தனக்கு முன்னால் பாதை விடாமல் சென்று...

பெண்களின் ’கன்னித்தன்மையை’ சோதிக்கும் இந்தோனேஷியா: சர்வதேச அளவில் வலுக்கும் எதிர்ப்பு

  இந்தோனேஷிய ராணுவத்தில் சேரும் பெண்களின் ‘கன்னித்தன்மையை’ பரிசோதனை செய்யும் வழக்கத்தை இந்தோனேஷிய அரசு தடை செய்ய வேண்டும் என சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.இந்தோனேஷிய ராணுவத்தில் இணைந்து பணிபுரிய உள்ள பெண்களின் கன்னித்தன்மையை...

ஜேர்மனி நாட்டில் உள்ளசூப்பர் மார்க்கெட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பிணங்கள்: அதிர்ச்சியில் அதிகாரிகள்

  ஜேர்மனி நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிகளில் பிணங்கள் வைக்கப்பட்டிருந்ததை கண்ட பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ஜேர்மனி நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெர்லினிற்கு அருகில் Klosterfelde என்ற சிறு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முதல் தமிழீழத் தேசிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றது: – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முதல் தமிழீழத் தேசிய அட்டை வழங்கப்பட்டு வருகின்றது: - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இது எமது அடையாளம் ! இதுவே நாளை எமக்கான அங்கீகாரம் என்ற முழக்கத்துடன் மே12 முள்ளிவாய்க்கால்...

சுவிட்சர்லாந்து ஏல நிறுவனம் ஒன்றில் ’புறாவின் ரத்தம்’ என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த மாணிக்க கல் ஒன்று இதுவரை இல்லாத...

சுவிட்சர்லாந்து ஏல நிறுவனம் ஒன்றில் ’புறாவின் ரத்தம்’ என்று அழைக்கப்படும் விலையுயர்ந்த மாணிக்க கல் ஒன்று இதுவரை இல்லாத விலையில் ஏலம் விடப்பட்டு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது.சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள Sotheby's...