உலகச்செய்திகள்

சென்னையில் பெண் ஒருவர் பொலிசில், எனது கருவை கலைக்க ஓடிப்போன கணவனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார்...

சென்னையில் பெண் ஒருவர் பொலிசில், எனது கருவை கலைக்க ஓடிப்போன கணவனை கண்டுபிடித்து தர வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர், சில மாதங்களுக்கு முன்...

பிரித்தானிய இளவரசர் ஹரி தனது பயணத்தின் 6-வது நாளான இன்று நியூசிலாந்தின் மூத்த பழங்குடி மக்களைச் சந்தித்துள்ளார்.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசர் ஹரி அங்கு வாழும் மவுரி பழங்குடி மக்களை சந்தித்துள்ளார்.பிரித்தானிய இளவரசர் ஹரி தனது பயணத்தின் 6-வது நாளான இன்று நியூசிலாந்தின் மூத்த பழங்குடி மக்களைச் சந்தித்துள்ளார்.பழங்குடி...

கனடாவில் காவல்துறை அதிகாரி ஒருவரால் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஒருவருக்கு 27,000 டொலர்கள் நஷ்ட ஈடு வழங்குமாறு...

கனடாவில் காவல்துறை அதிகாரி ஒருவரால் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஒருவருக்கு 27,000 டொலர்கள் நஷ்ட ஈடு வழங்குமாறு ஒன்றாரியோ மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கனடாவில் கடந்த 2011ம் ஆண்டு, சனவரி 15ம் திகதி,...

. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் எம். எல். ஏ. எம்....

    கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சு தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இலங்கை அரசியல்வாதிகளின் வாரிசுகள் குறித்து எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாலான...

இலங்கையில் நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் – புவியியல் நிபுணர்

       இலங்கையில் எதிர்காலத்தில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்து – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றமே இவ்வாறு இலங்கையில் நில நடுக்கம் ஏற்பட காரணமாக...

தஞ்சம் கோரி வருபவர்களுக்கு அனுமதி வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் மூன்றாவது இடத்தை வகிக்கும் பிரான்ஸ்

வெளிநாடுகளிலிருந்து தஞ்சம் கோரி வருபவர்களுக்கு அனுமதி வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மூன்றாவது இடத்தை வகிப்பதாக சமீபத்திய புள்ளி விபரம் ஒன்றில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் போரும், உள்நாட்டு யுத்தங்களும் வளர்ந்து வரும் இந்த...

நோர்வேயின் சமாதான வேடம் இன அழிப்பு நாடகம்!!! எரிக் சொல்ஹெய்ம் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார் “அமெரிக்காவின் அன்பு முகம்...

    நோர்வேயின் சமாதான வேடம் இன அழிப்பு நாடகம்!!! எரிக் சொல்ஹெய்ம் தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார் "அமெரிக்காவின் அன்பு முகம் நோர்வே. அமெரிக்காவின் கோர முகம் இஸ்ரேல்" இந்த வசனத்தின் தீர்க்க தரிசனத்தையும் யதார்த்தத்தையும் தமிழ் மக்கள் தற்போது...

சென்னையில் எறும்பு கடித்து பலியான 12 வயது சிறுவன்.

சென்னையில் எறும்பு கடித்து சிகிசைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூரை சேர்ந்த மணிகண்டன், அமுலு தம்பதியர் நடைபாதையில் வசித்து வருகின்றனர்.இவர்களின் மகன் சுதாகரை (12)...

சுவிட்சர்லாந்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் வினோதமான முறையில் தற்கொலை செய்து கொண்ட நபர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் நபர் ஒருவர் வினோதமான முறையில் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.Valais மண்டலத்தில் 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர், Saint Maurice பகுதியில் சாலையின் நுழைவு...

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார்.

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர். நோர்வேயில் Leadership Foundation எனும்...