உலகச்செய்திகள்

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குப்பை கிடங்கில் குடும்பம் நடத்திய தம்பதியை பொலிசார் கைது செய்தனர். (வீடியோ இணைப்பு)

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குப்பை கிடங்கில்  குடும்பம் நடத்திய தம்பதியை பொலிசார் கைது செய்தனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் குப்பை கிடங்கில் குடும்பம் நடத்திய தம்பதியை பொலிசார் கைது செய்தனர். அமெரிக்காவின் பெரெக்கன்ரிட்ஜ்(Breckenridge) நாட்டில் ஜோ...

இலங்கையின் மிக உயரமான மனிதராக இருக்கின்ற கு.கசேந்திரன் அவரின் நலனிலும் அக்கறை கொண்டு கனடா வாழ வைப்போம் அமைப்பு...

இலங்கையின் மிக உயரமான மனிதராக இருக்கின்ற கு.கசேந்திரன் எனப்படும் நெடுமாறன் இவர் ஒரு தமிழர் என்பது மகிழ்ச்சிக்குரியது. இவர் எமது சொத்தாக காணப்படுகின்றார் என்ற வகையில் அவரின் நலனிலும் அக்கறை கொண்டு கனடா...

சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.

    சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்துள்ளார்.   இவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை எனவும், அனைவரும் நிரபராதிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமையான...

சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று நான்கு நாட்கள் விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக 6400 ஊழியர்களை பிரான்சுக்கு சுற்றலா அழைத்துச்...

  பொதுவாக ஒரு கல்லூரியில் இருந்து வெளியூருக்குச் சுற்றுலா செல்லுவதாக வைத்துக்கொள்வோம். சுமார் 100 அல்லது 200 மாணவர்கள் சுற்றுலா செல்வார்கள். அவர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் ஏற்படாமல் திரும்பி அழைத்து வருவதற்குள் ஆசிரியருக்கு போதும்போதும்...

சுவிஸ் நாட்டில் இன்று தமிழ்க்கவிச்சேவையின் 21வது தமிழ்மொழிப்பொதுப்பரீட்சை – 5297 மாணவர்கள் தேர்வை எழுதினார்கள்

  சுவிஸ் நாட்டில் இன்று தமிழ்க்கவிச்சேவையின் 21வது தமிழ்மொழிப்பொதுப்பரீட்சை - 5297 மாணவர்கள் தேர்வை எழுதினார்கள் சுவிசர்லாந்தில் 22 வருடங்களுக்குமேலாக நடுநிலமைசார் நற்றமிழ்ச் சேவையாற்றிவரும் கவிச்சேவையின் இருபத்தோராவது பொதுப்பரீட்சை சுவிஸ் நாடுதழுவியரீதியில் இன்று (15.05.2015) ஐம்பத்தியெட்டு...

மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் சிட்னி பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில் நடைபெற்றது.

  மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் சிட்னி பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில்  நடைபெற்றது.

இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியை இன்று!

  இந்தோனேஷியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் சனிக்கிழமை இடம்பெறவுள்ளன. INDONESIA AUSTRALIA DRUG CRIMEசிட்னியின் பிரதேசத்திலுள்ள DaySpring தேவாலயத்தில் இறுதிக் கிரியைகளுக்கு உரிய ஆராதனைகள் முற்பகல் 11 மணியளவில் இடம்பெறுமென...

பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள், 1ஆண் 10 பெண் குழந்தைகள்

  பாகிஸ்தானில் ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள், 1ஆண,் 10 பெண் குழந்தைகள் இறைவன் கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுத்திருக்கிறான் !! கடவுளே உன் திருவிளையாடல் எல்லாமே !!

cpm பாஸ்டர் ஜோயல் தாஸ் அவர்களின் பாடல் வரிகளுக்கு சர்வதேச விருது

  பாஸ்டர் ஜோயல் தாஸ் அவர்களின் பாடல் வரிகளுக்கு சர்வதேச விருது இன்றைய இளைய தலைமுறைக்கும் பழைய தலைமுறையும் ஆழ்ந்து சிந்திக்கும் வகையில் வகையில் அவரே எழூதி பாடிய பாடல்களும் அவரின் கிறிஸ்தவ பயணப்...

தமது மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தவறியமை பற்றி மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள ராஜி சுகுமாரன், தம்மை நேருக்கு நேர் சந்திக்கக்கூடிய...

  இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு மயூரனின் தாயாரின் கடிதம் மயூரன் சுகுமாரனின் தாய் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். தமது மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கத் தவறியமை பற்றி மனவருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள ராஜி சுகுமாரன், தம்மை நேருக்கு நேர்...