நேபாள நிலநடுக்கம்- 4000 உயிரிழப்பு தாண்டியது
நேபாளத்தை தாக்கிய பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3218 ஆக உயர்ந்துள்ளதென அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சுமார் 6500 பேர் படுகாயடைந்துள்ளதாக, அந்நாட்டின் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தை கடந்த சனிக்கிழமை 7.8...
விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம்- கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு, காணாமற் போய்...
ஊடகவியளார்கள் சுயாதீனமாக செயற்பட அரசு அனுமதிக்க வேண்டும் விசாரணைக்காக அழைக்கப்பட்ட 4 ஊடகவியளார்கள் தொடர்பாக தினப்புயல் ஊடகம் கடும் கண்டனம்.
மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு...
நேபாள நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள்…
நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இக்காட்சிகள் அமைந்துள்ளன.
நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காத்மண்டு...
நேபாளம் நிலநடுக்கத்தின் உண்மை காரணம்
நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் அந்நாட்டை மட்டுமல்ல, அண்டை நாடுகளையும் நடுக்கத்திற்குள்ளாக்கியுள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களைக் காவுகொண்ட இந்த நிலநடுக்கமானது, கோடிக்கணக்கில் பொருட்சேதத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதிகளில் இவ்வாறான நிலநடுக்கம்...
அடுத்தவாரம் இலங்கை வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர்
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி எதிர்வரும் சனிக்கிழமையன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் இலங்கையில் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தங்கியிருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு அப்போதைய இராஜாங்க செயலாளர்...
நேபாளத்தில் உள்ள உறவுகள் பற்றி தகவல்களை அறிந்து கொள்ள விசேட தொலைபேசி இலக்கம்
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின்னர் அங்குள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிந்துக் கொள்ள நேபாளத்துக்கான இலங்கைத் தூதுவராலயம் புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
009779851020057 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொண்டு நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின்...
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்!
நேபாளத்தில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.
நேபாளத்தில்...
போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐ.நா இலங்கையிடம் ஒப்படைக்கவுள்ளது
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் குறித்த விபரங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையினால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்...
நேபாளத்திற்கு இலங்கை உதவிக்குழு
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பூமி அதிர்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இலங்கையிலிருந்து உதவிக்குழு ஒன்றை அனுப்பி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனைக்கமைய இன்றைய தினம்...