நேபாள நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 1130 பேர் உயிரிழந்திருக்கலாம்!
நேபாளத்தில் இன்று சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 1130 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என நேபாளத்தின் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லஷ்மி டாகல் தெரிவித்துள்ளார். நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த...
பிரேமானந்தா ஆசிர வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூவரை விடுதலை செய்யுமாறு கோரி, இந்தியப் பிரதமர் நரேந்திர...
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் செல்வாக்கை சரிக்க இந்திய ஊடகம் செய்த சதி அம்பலம்!
வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு...
மயூரனின் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி!
இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மயூரன் சுகுமாரனனின் தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகமான பீ.பீ.சி இதனைத் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவைச்சேர்ந்த தமிழரான அவர், 2006ம் ஆண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக இந்த...
இந்திய பெருங்கடலில் யாரும் நுழையமுடியாத அழகியதீவு, வெளிஉலகத்துடன் தொடர்பு இல்லாத பழங்குடியினர்- ஆய்வு செய்ய முயற்சி செய்யும் இந்திய...
இந்திய பெருங்கடலில் உள்ள அழகியதீவு சென்டினல் தீவில் வாழும் பழங்குடியினர்கள், இதுவரையில் வெளிஉலகத்துடன் சிறிதும் தொடர்பு என்பதே இல்லாமல் உள்ளனர்.இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் அருகில் உள்ள சென்டினல் தீவில் மிகவும் பழமையான பழங்குடியினத்தினர்...
900 பேரை பலிவாங்கிய கேப்டனுக்கு நேர்ந்த கதி (வீடியோ இணைப்பு)
மத்திய தரைக்கடலில் 900 பேரை பலிவாங்கிய கப்பலின் கேப்டன் மற்றும் பணியாளர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.லிபியாவில் உள்நாட்டு போர் வலுத்து வருவதால், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், பிழைப்பு தேடி செல்லவும் ஆயிரக்கணக்கான...
காம கொடூரன்
அமெரிக்காவில் பெற்ற தாயையே 7 ஆண்டுகளாக அவரது மகன் கற்பழித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள ஹோன்டுராஸ் கவுண்டியில்(Andrews County) உள்ள கிராமத்தில் பேபியன் ஆல்வராடோ( Fabian...
தமிழ் அரசியல் தலைமைகள் ஆற்றவேண்டிய பணியைத்தானே தனித்து மேற்கொள்ளும் கலம் மக்ரே!
இறுதி மாதங்களில் யுத்தத்தில் என்ன நடந்தது என்பதை சிங்கள மக்கள் மத்தியிலிருந்து மறைப்பதில் கடந்த இலங்கை அரசு வெற்றிபெற்றிருந்தது. சிங்கள மக்களுக்கு உண்மை தெரியவந்தால் இலங்கையில் அனைவருக்கும் உரிமையை உறுதிப்படுத்துவதில் அவர்கள் தீர்மானகரமான...
20 ஆண்டுகள் சிறை தண்டனை எகிப்து அதிபருக்கு : காரணம் என்ன?
எகிப்து நாட்டின் முன்னாள் அதிபரான முகமது மொர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு எகிப்தின் அதிபராக Mohammed Morsi பதவி வகித்தபோது,...
பெற்ற தாயை 7 ஆண்டுகளாய் கற்பழித்து சித்ரவதை செய்த காம கொடூரன்
அமெரிக்காவில் பெற்ற தாயையே 7 ஆண்டுகளாக அவரது மகன் கற்பழித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள ஹோன்டுராஸ் கவுண்டியில்(Andrews County) உள்ள கிராமத்தில் பேபியன் ஆல்வராடோ( Fabian...
ஒரு ஆணுடன் இரு பெண்கள்: இது செம டேட்டிங்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் ஓரே ஆணுடன் டேட்டிங் செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த்(Perth) நகரில் லூசி-ஆனா சினிகியூ(Lucy and Anna DeCinque Age-28) என்ற இரட்டை சகோதரிகள் வசித்து வருகின்றனர்.
பிளாஸ்டிக் சர்ஜரிக்காக...