விமானத்தின் இறுதி நிமிடங்கள்..!அலறிய பயணிகள்..!கதவை பலமாக தட்டிய தலைமை விமானி! பரபரப்பு தகவல்
150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன.
விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி...
புதிய கடற்படைதளம் ‘வர்ஷா’வை உளவுபார்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தமிழகத்தில் மேலும் 5 உளவாளிகள் ஊடுருவல்: அதிர்ச்சி...
புதிய கடற்படைதளம் 'வர்ஷா'வை உளவுபார்க்க பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவாளிகளை அனுப்பி உள்ளது என்று தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்து உள்ளது.
இந்திய கடற்படைக்காக வர்ஷா திட்டத்தின் கீழ் ஐ.என்.எஸ். வர்ஷா என்ற...
செஸ் விளையாட்டில் அசத்தும் 7வயது அஸ்வதா
செஸ் விளையாட்டில் அசத்தும் 7வயது அஸ்வதா..!!!சாதனைகள் தொடர வாழ்த்துவோம்..!!
நாட்டையே அழிக்கும் ஆபத்து நாளையாம்..?
சுமார் 1000 மீட்டர் அகலம் கொண்ட ராட்சத விண்கல் ஒன்று நாளை (27–ந்தேதி) பூமிக்கு மிக அருகில் கடக்க உள்ளது.
அந்த விண்கல்லுக்கு ‘2014 ஒய்.பி.35’ என்று விண்வெளி ஆய்வாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்தக்கல்...
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா – நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில்...
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்கா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களால் திரில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. ஆட்டத்தின்...
இன்று பிரான்ஸில் இருந்து 148 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நேரடிக் காட்சி (வீடியோ) !!!
ஜெர்மனிய விமான நிறுவனமான லுஃப்தான்ஸாவின் துணை நிறுவனமான ஜெர்மன் விங்ஸின் விமானமே அங்கு விழுந்து நொறுங்கியுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த விமானத்தில் மொத்தம் 148 பேர் பயணித்ததாகத் தெரியவந்திருக்கிறது.
விபத்துக்குள்ளான விமானம் பார்சிலோனாவிலிருந்து டுசல்டார்ஃப்க்கு...
காந்திஜி – நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர்: – சர்ச்சையை கிளப்பினார் அருந்ததிராய்!
காந்திஜி - நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர்: – சர்ச்சையை கிளப்பினார் அருந்ததிராய்!
இந்தியாவின் தேசியத் தந்தை காந்திஜி, நாட்டின் முதல் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏஜெண்ட்டாக செயல்பட்டவர் என்று பிரபல எழுத்தாளர்...
பல்லாயிரம் மக்கள் மத்தியில் நடைபெற்ற மாமனிதர் இரா .நாகலிங்கம் அவர்களின் இறுதி வணக்கநிகழ்வு
தமிழ் மொழியையும் தமிழின விடுதலையையும் தனது இரு கண்களாக கொண்டு யேர்மனியில் பேரன் , பேர்த்தி கண்ட தமிழாலயங்கள் வளர்ச்சி முதல் தனது இறுதி மூச்சு வரை உழைத்த மாமனிதர் இரா .நாகலிங்கம்...
வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் – காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய...
வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் - காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல்.
வடமாகாணத்தில் கராத்தே, ரெஸ்லின், யூடோ போன்ற பல்வேறு கலைகளில் திறமைசாலிகளாக வடமாகாணத்தில்...
பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா
இடுகையிடு by Thavam Sinna.
பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்! அதிர்கிறது ஐ.நா முன்றல்
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ நா முன்பாக உலகத்தமிழர்கள் அணிதிரண்டு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமிழின அழிப்புக்கு அனைத்து வகையிலும் நீதி...