உலகச்செய்திகள்

தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மெகா மைல் கல்: டேப்லெட்டுக்கு பதிலாக உடலோடு உறவாடும் சீக்ரெட் பிரேஸ்லெட்.

  தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மெகா மைல் கல்: டேப்லெட்டுக்கு பதிலாக உடலோடு உறவாடும் சீக்ரெட் பிரேஸ்லெட்.

இஸ்ரேலில் பாராளுமன்ற தேர்தல்: பிரதமர் நேதன்யாகு கட்சி வெற்றி

120 இடங்களை கொண்ட இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. அதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் லிகுட் கட்சியும், இசாக் ஹெர்ஷோக்கின் மத்திய இடது ஷிபோனிஸ்ட் ஐக்கிய கூட்டணிக்கும் இடையே கடும்...

பாகிஸ்தானில் இன்று ஒரே நாளில் மேலும் 9 பேர் தூக்கிலிடப்பட்டனர்

பாகிஸ்தானில் மரண தண்டனையை எதிர்நோக்கி சுமார் 8 ஆயிரம் கைதிகள் சிறைகளில் காத்திருக்கின்றனர். இவர்களில் 12 பேர் நேற்று தூக்கிலிட்டு கொல்லப்பட்டது உலகெங்கிலும் உள்ள தூக்கு தண்டனைக்கு எதிரான நாடுகளுக்கு கடும் அதிருப்தியை...

அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு: ஒருவர் பலி – 5 பேர் படுகாயம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் புறநகர் பகுதியில் புதன்கிழமை காலை வெள்ளை நிற மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.அங்குள்ள உணவகம் மற்றும்...

சுவிஸ் வெளிவிவகார அமைச்சர்- வடக்கு முதல்வர் சந்திப்பு

  சுவிஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டிடீயர் புர்கால்ட்டர் (Didier Burkhalter) தலைமையிலான குழுவினருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் இடம்பெற்றிருக்கின்றது. குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 10.30...

ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு

  ஐ.நா முன்னால் இளையோர்களால் மைத்திரி இன் கொடும்பாவி எரிப்பு !! " 16.03.2015 " ( Sri Lanka President Maithripala vin Uruvappomai United Nations Office " Geneva "...

பாகிஸ்தான் அரசு ஒரே நாளில் 12 பேருக்கு தூக்கு…

இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதம் மற்றும் கொலை உள்ளிட்ட கொடூர குற்ற செயல்களில் ஈடுபட்ட, 12 பேரை, நேற்று துாக்கிலிட்டது. மரண தண்டனைக்கான தடை நீக்கி கொள்ளப்பட்ட பின், நேற்று தான், முதன்முறையாக அதிகபட்ச...

ஒபாமாவை கொல்ல தபாலில் வந்த சயனைடு…

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமாவை கொலை செய்வதற்காக தபாலில் சயனைடு பாக்கெட் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையின் ரகசிய துறை பிரிவினர் இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். இது வெள்ளை...

ஜேர்மனியில் விமானங்கள் ஓடாது – போராட்டதில் குதித்த விமானிகள்

ஜேர்மனிய விமானிகளுக்கு நிர்ணயித்துள்ள பணி ஓய்வு காலம் மற்றும் ஓய்வூதிய தொகையை எதிர்த்து விமானிகள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.தற்போது, ஜேர்மனிய விமானிகள் சட்டரீதியாக உள்ள 65 வயதிற்கு முன்னதாகவே 55 வயதிலே பணியிலிருந்து...

தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் – – ஜெனிவாவில் மாநாடு

  தமிழின அழிப்பை சர்வதேசம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - - ஜெனிவாவில் மாநாடு 67 வருடங்களாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இன அழிப்பை ஐக்கிய நாடுகள் சபையானது அனைத்துலக சுயாதீன விசாரணை...