உலகச்செய்திகள்

மியான்மரில் படகு கவிழ்ந்து விபத்து: 33 பேர் பலி

மியான்மரில் டபுள் டெக்கர் பயணிகள் படகு மூழ்கியதில் பலியான 33 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன மேலும் சிலரை தேடி வருகின்றனர். மியான்மரில் கடற்கரை நகரமான கியாக்பியூ நகரில் இருந்து நேற்று...

கடாபியின் மறுபக்கம்…… லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

    1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம். 2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது 3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து...

சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி

  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.  அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார். இந்த பாராளுமன்றம் ஆசியாவின் பழமையான பாராளுமன்றங்களில் ஒன்று. இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார பரிமாற்றம் இருப்பது பெருமை அளிக்கிறது. இரண்டு...

ஜெயக்குமாரி விடுதலை செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா வரவேற்பு

மனித உரிமை செயற்பாட்டாளரான பாலேந்திரன் ஜெயக்குமாரி உட்பட எட்டுப் பேரை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்தமையை வரவேற்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் ஜென் சகி இதனை தெரிவித்தார். பயங்கரவாத தடைச் சட்டத்தின்...

ஜனாதிபதியைக் கிண்டலடித்ததற்காக அழகியொருவர் சிறையில் அடைப்பு

துருக்கியில் ஜனாதிபதிக்கு எதிராக கிண்டலான கவிதையை அந்நாட்டின் அழகி வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் துருக்கியில் ஊடக சுதந்திரங்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதள பதிவுகள் ஒடுக்கபடுவதாகவும் புகார் எழுந்து உள்ளது. இதனால் அரசுக்கு எதிராக...

கடிதம் எழுதிய புடின்…பதில் எழுத மறுத்த மெர்க்கல்

உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பும்வரை ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என ஜேர்மனிய அதிபர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியின் ’நாசிச’ ஹிட்லரை வீழ்த்தியதில் ரஷ்ய நாடு முக்கிய...

வங்கதேச கட்டிட விபத்தில் 4 பேர் பலி

வங்கதேசத்தில் ஏற்பட்ட தொழிற்சாலை கட்டிட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவின் தென்மேற்கே 335 கி.மீ. தூரத்தில் உள்ள துறைமுக நகர் மொங்லா பகுதியில் சிமெண்ட் தொழிற்சாலை ஒன்று கட்டப்பட்டு...

600 மருத்துவர்களை சித்ரவதை செய்து கொன்ற கொடூரம்

600 மருத்துவர்களை சிரியா அரசே படுகொலை செய்துள்ளதாக நியூயோர்க்கை சேர்ந்த மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.சிரியாவில் 2011ம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது முதல், இன்று வரை நடைபெற்று வரும் தாக்குதலில்...

நாளை கொழும்பு வரும் மோடிக்கு 2 விமானந்தாங்கிக் கப்பல்கள், 7 போர்க்கப்பல்கள்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீஷெல்ஸ், மொறிசியஸ், சிறிலங்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரது பாதுகாப்புக்காக தனது இரண்டு விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் மற்றும், 7 போர்க்கப்பல்களை இந்தியக் கடற்படை, இந்தியப்...

ஆவணப்பட தயாரிப்பாளரான செனல்-4 திரைப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேவே அந்த ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை வழங்குவதற்கு முயற்சித்தார். ஜனாதிபதி...

சிங்கள சீடியுடன் மைத்திரியை துரத்திய மெக்ரே! இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் அடங்கிய ‘நோ பயர் சோன்’ ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு முயற்சிக்கப்பட்டது. யுத்த சூன்ய...