நோ பயர் சோன் திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்குமாறு மெக்ரே மைத்திரியிடம் கோரிக்கை
இலங்கையின் போர்க்குற்றங்களை சித்தரிக்கும் “நோ பயர் சோன்”; விவரணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரே கோரியுள்ளார்.
சிங்கள மொழியில் பிரதி செய்யப்பட்ட இந்த படம் நேற்று...
இலங்கைக்கு 6 மாத காலத்தில் வெளிச்சமாம்..! கமரூன்
மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்கள் மீண்டும் ஆறுமாத காலப்பகுதியில் வெளிச்சமிடப்படும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு 2013ஆம் ஆண்டு விஜயம் செய்தபோது அங்கு...
மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல முஸ்லிம் ஹுஸைன் ஹிழ்ரி ஈரானில் சியாவுக்கு எதிராக சுன்னாவை பிரச்சாரம் செய்ததற்காக...
மரணத்தை கண்டு அஞ்சுபவன் அல்ல முஸ்லிம்
ஹுஸைன் ஹிழ்ரி ஈரானில் சியாவுக்கு எதிராக சுன்னாவை பிரச்சாரம் செய்ததற்காக ஈரான் அரசினால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படுகிறது
இரு புறுவத்துக்கு...
தெலுங்கானாவில் தடகள வீரர் ஒருவரின் 7 மாத கர்ப்பிணி மனைவி சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கி.மீ தூரம் ஓடுவது...
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்த ரவீந்திரர் தேசிய அளவில் பல பதக்கங்களை வென்ற ஒரு தடகள வீரர். இவரது மனைவி லட்சுமி (42).ஏற்கனவே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில்,...
வன்னிப் படுகொலைகளை மறைப்பதில் தவறில்லை : பிரித்தானிய அரசு
வன்னியில் நடைபெற்ற அழிப்புத் தொடர்பான போர்க்குற்ற அறிக்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படத் தேவையில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது. அறிக்கை பிற்போடப்படலாம் என தனது அரசு கருதுவதாக வெளிவிவகார...
மகனை கொன்று சமைத்து தாய்க்கு உணவளித்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன...
இந்தோனேசியாவில் கொடூரமான மரண தண்டனையை எதிர்நோக்கும் யாழ் தமிழன்.
அவுஸ்திரேலியப் பிரஜையான மயூரன் சிவகுமாரன் என்ற தமிழரின் மனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, அவர் மரணதண்டனையை எதிர்கொள்வதற்கான அதிபாதுகாப்புச் சிறைக்கு இன்று மாற்றப்படவுள்ளார்.
இந்தோனேசியாவில் வைத்து 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 24 வயதில்,...
ஒன்றோடு ஒன்று இணைந்த வயிறு: மருத்துவர்கள் சாதனை
வயிறு ஓட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சவுதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாய் பிரித்துள்ளனர்.ஏமன் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு முன் வயிறு ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
அப்துல்லா, அப்துல்...
தமது அடுத்த யுத்தக்குற்ற ஆவணப்படத்தை சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்வர் – கெல்லம் மெக்கரே
சிறிலங்காவின் யுத்தக்குற்றங்கள் குறித்த ஆவணப்படங்களைத் தயாரித்த பிரித்தானிய ஊடகவியலாளரும், செனல் 4 தொலைகாட்சியின் பணிப்பாளருமான கெலம் மெக்ரே, அதன் தொடர்ச்சியாக மற்றுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளார்.
இதுவிரைவில் வெளியாகவிருப்பதாக, இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில்...
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை...
இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது அப்பாவி மக்கள் லட்சக் கணக்கானோர் பலியானார்கள். ஆஸ்திரே லியாவில் இந்தியர் ஒருவருக்கு பாதிப்பு என்றால் அலறும் இந்தியா, இலங்கை விவகாரத்தை வேடிக்கை பார்த்ததாக பல குற்றச்சாட்டுகள்...