ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 28 வது அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள அதேவேளை இந்த அமர்வில் இலங்கை குறித்த ஆராய்வதற்காக பல மனித உரிமை அமைப்புகளும், அரசசார்பற்ற அமைப்புகளும் அறி;க்கைகளை சமர்ப்பித்துள்ளன.
சர்வதேச...
ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு...
ஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத்தை இலங்கை அரசிடம் இருந்து பெரும்...
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் பிரபாகரனின் ஊடகவியலாலர் மாகாநாடு
தழிழ் கட்சிகள் அவதானிக்க வேண்டிய அவசிதேவை இன்று ஏற்பட்டுள்ளது
சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர்...
சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர் மக்கள் சீற்றம் .
சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும்...
இந்த நூற்றாண்டின் மனிதப்படுகொலைக்கும் தமிழின அழிப்புக்கும் நீதி கிடைக்குமா? கதிரவன்
இந்த நூற்றாண்டின் மனிதப் படுகொலையும் தமிழின அழிப்பும நடைபெற்று ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் கண்ணீரும், இரத்தமும் தமிழன் வீட்டு முற்றத்தினை இன்னமும் ஈரமாக்கிக் கொண்டே இருக்கின்றன. வெண் நிலாவில் தண்ணீர் தேடும்...
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மலைப்பாங்கான இந்த...
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபுலின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. மலைப்பாங்கான இந்த பகுதியில் சுழற்றி அடித்த சூறைக்காற்றின் விளைவாக இன்று திடீரென பனிச்சரிவும் ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில்...
வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி மார்ச் 2-ந் தேதி தொடங்குகிறது தென்கொரியா-அமெரிக்கா கூட்டு போர்ப் பயிற்சி
வடகொரியாவின் கடும் எதிர்ப்பை மீறி, தென் கொரியாவும், அமெரிக்காவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட உள்ளன. இந்த பயிற்சி மார்ச் 2-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வடகொரியாவும், தென் கொரியாவும் கடந்த 1948-ம் ஆண்டு...
இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் 19 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்ட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தனர் என்ற குற்றச்சாட்டில் 19 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்ட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்திய கடலோரக் காவல் படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்ட்ட இவர்கள் அனைவரும்...
சற்றுமுன் லண்டனில் எரிக்கப்பட்டார்கள் சம்பந்தன்,சுமத்திரன்
சற்றுமுன் லண்டனில் எரிக்கப்பட்டார்கள் சம்பந்தன்,சுமத்திரன்
//
Post by விவசாயி=farmer.
இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த...
இலங்கையின் உள்நாட்டுப்போரின் இறுதியில், நாட்டின் வடக்கே விஸ்வமடு அருகில் 30,000 முதல் 35,000த்துக்கும் அதிகமான சடலங்கள் இருந்ததாக அந்த சடலங்களுக்கு பிரேதபரிசோதனை செய்யச் சென்ற
அதிகாரிகள் மூலம் அறிந்ததாக மன்னார் ஆயர் ராயப்பு...