சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது.
சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள்...
ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி
ஜப்பானில் இன்று காலை 8 மணி அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வடகிழக்கு பகுதியில் உள்ள இவாட் மாகாணத்தின் கடற்கரை பகுதியில் பூமி அதிர்ந்தது. அதை தொடர்ந்து அங்கு வீடுகள் மற்றும்...
ஈராக்கில் செல்போன் பயன்படுத்திய ஆண்களுக்கு சவுக்கடி: ஐ.எஸ். தீவிரவாதிகள் தண்டனை
ஈராக்கில் 2–வது மிகப்பெரிய நகரமான மொசூல் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஜுன் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடித்து தனிநாடு அமைத்துள்ளனர். அங்கு பலவித கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களை விதித்துள்ளனர்.அதில் செல்போன்கள் பயன்படுத்த...
86 வருட சிறைத் தண்டனை அனுபவிக்கும், நாம் மறந்து விட்ட சகோதரி டாக்டர் ஆபியா சித்தீகி. அதிர்ச்சி தரும்...
டாக்டர் ஆபியா சித்தீகி அமெரிக்காவின் பெருமைமிக்க மாஸ்சூசெட்ஸ் நிருவனத்தின் உயிரியல் பட்டதாரி..
ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார்.டாக்டர் ஆபியாவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு...
விடுதலைப்புலிகளின் வரலாறு தெரிந்தே தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள் செயல்படவேண்டும் மைத்திரியோ இந்தியாவோ +13 என்று மீண்டும் தழிழ்...
விடுதலைப்புலிகளின் வரலாறு தெரிந்தே தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள் செயல்படவேண்டும்
மைத்திரியோ இந்தியாவோ+ 13 என்று மீண்டும் தழிழ் அரசியல்வாதிகள் ஏமாற்றம்அடைய கூடாது
கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும்...
பாதுகாப்பை ஐ.நா உறுதி செய்தால் நாடு திரும்புவோம்: இலங்கை அகதிகள் கோரிக்கை:-
தங்களுடைய பாதுகாப்பை ஐக்கிய நாடுகள் உறுதி செய்தால் தாங்கள் தயாகம் திரும்ப தயாராக இருப்பதாகவும் போர் காலத்தில் காணாமல் போன ஒரு லட்சம் பேரை இலங்கை அரசு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று...
மைத்ரிபால தமிழக எல்லைக்குள் கால் வைத்தால் கறுப்புக்கொடி எதிர்ப்பு காட்டுவோம். வை கோ ஆவேசம்.
தமிழக சஞ்சிகையில் வெளியான கட்டுரை மாற்றம் இன்றி மீள் பிரசுரம் செய்யபட்டுள்ளது.
இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கிற மைத்திரி பால சிறிசேனவின் கடந்தகால வரலாறு என்ன? என்பதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ...
மனித உரிமை கழகத்தின் விசாரணை அறிக்கையை 2015 மார்ச்சில் வெளியிட வேண்டும்- பிரித்தானியாவில் ஓங்கி ஒலித்த குரல்
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி தமிழர்களுக்கான நீதி கோரிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் அரசியல் சமய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் இன செயற்பாட்டாளர்கள்...
படகுகளை விடுவிக்கும் பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு மோடியிடம் கோரிக்கை
இந்திய இலங்கை மீனவர் பேச்சுவார்த்தை குழு, இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவித்து தருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில், குறித்த குழு பிரதமமந்திரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
இதேவேளை படகுகளை...
தீவிரவாதிகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் சவுதி – பாகிஸ்தான் பகிரங்க குற்றச்சாட்டு
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நிதி உதவியை சவுதி அரசாங்கம் அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு சவுதி அரேபியா சட்டவிரோதமாக நிதி உதவி அளித்து வருவதாக பாகிஸ்தானின் உள்துறை...