ஐரோப்பாவின் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்காதீர்கள் – அமெரிக்காவிற்கு எச்சரிக்கை
அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மனியின் சான்சலர் ஏஞ்செலா மெர்கெல், ஐரோப்பாவின் அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்காதீர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நேற்றிரவு ஒபாமாவை சந்தித்து பேசிய அவர், உக்ரைன் உள்நாட்டு...
பத்திரிகையாளரை விடுவிக்க பிரதமர் முயலவில்லை – கண்ணீர் சிந்தும் குடும்பத்தினர்
எகிப்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள கனடிய பத்திரிகையாளர் வழக்கை, அந்நாட்டின் அரசாங்கம் கையாளும் முறையினால் தாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.கனடிய பத்திரிகையாளர் மொகமட் வாஹ்மி கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக எகிப்திய...
ஜோர்டான் விமானி வலியை உணராத வகையில் கொன்றோம் – ஐ.எஸ்.ஐ.எஸ்
ஜோர்டான் விமானியை கொல்வதற்கு முன்பு அவருக்கு மயக்க மருந்து அளித்ததாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த வாரம் சிறைபிடித்து வைத்திருந்த ஜோர்டான் விமானியை இரும்பு சிறையில் வைத்து உயிருடன் தீயிட்டு கொழுத்தி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்...
பெண் பிணைக்கைதியை கொன்றதற்கு ஐ.எஸ்-யை பழிவாங்குவோம் – ஒபாமா சபதம்
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் பிணைக்கைதியாக இருந்த அமெரிக்க பெண் கொல்லப்பட்டதை ஒபாமா உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் அரிசோனா (Arizona)மாகாணத்தைச் சேர்ந்த கய்லா ஜீன் மியல்லர் (Kayla Jean Mueller Age-26) என்ற தொண்டு நிறுவன ஊழிய பெண்ணை...
மேற்குலக ஆலோசனையை மதித்தே சம்பந்தன் சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்
ஈழத்தமிழர்களுடைய தற்போதைய தலைமையை வழிநடத்தும் திரு. இரா. சம்பந்தன் மேற்குலகோ, இந்தியாவோ இலகுவாக அணுகுவதற்கான தலைமையாக பார்க்கப்படுகிறார்.
82 வயதுடைய திரு. இரா.சம்பந்தன் இலங்கையின் சுதந்திரதின விழாவில் கலந்து கொள்ளவதால் அவருக்கு ஏதும் நன்மை...
அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன்...
அண்மையில் திருகோணமலைத் துறைமுகத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், விடுதலைப் புலிகளின் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்களை ஆச்சரியத்துடன் பார்வையிட்டுள்ளனர்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பலான வைபவ், கடந்த மாதம் 28ம் நாள்...
தந்தையை காப்பாற்ற ஐ.எஸ் தீவிரவாதியை மணமுடித்தேன்
தனது தந்தையை காப்பாற்றுவதற்காக ஐ.எஸ் தீவிரவாதியை திருமணம் செய்து கொண்டதாக பெண் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.சிரியாவை சேர்ந்த ஹனான்(Hanan Age-26) என்ற பெண்ணின் தந்தையை, ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்...
ராணுவத்துடன் கடும் சண்டை: ஏமன் நாட்டை கைப்பற்றிய தீவிரவாதிகள்
ஏமனில் ராணுவத்துடன் போரிட்டு நாட்டை தீவிரவாதிகள் கைப்பற்றி உள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.ஏமனில் கடந்த 2012ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்துல்லா பதவி...
பண்டைய எகிப்தில் பயன்படுத்தப்பட்ட மின் விளக்கு – வியப்பூட்டும் மர்மம்
எகிப்தில் பண்டைய காலத்திலேயே மின் விளக்கு பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தின் பழங்கால “டெண்டீரா” என்னும் கோவில் பகுதியில் உள்ள, இரகசிய பெரிய அறைகளில் நடத்தப்பட்ட ஆய்வின்...
J R.ஜெவர்த்தனா இந்திய அரசுடன் இனைந்து பிரபாகரனுக்கு செய்த துரோக செயலும் அதன் பின் விளைவுகளும்
பேச்சுவார்த்தைக்கு என அழைக்கப்பட்ட பிரபாகரனுக்கு ராஜீவ்காந்தி செய்த துரோக செயலும்
அதன் பின் விளைவுகளும்
புலிகளுடன் மட்டுமே கலந்தாலோசிக்கப்பட உள்ளதாகக் கூறி புலிகளின் தலைவர் பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த இந்தியா, தனது அரைகுறை ஒப்பந்தத்திற்கு...