கற்பழிப்பு, கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற, “செக்ஸ்’ சாமியார் பிரேமானந்தா வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனின்...
வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆராத்தி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
நீதி துறையால் படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக்...
பல நபர்களை கடித்து குதறிய நாய்க்கு மரண தண்டனை: நீதிமன்றம் வினோத தீர்ப்பு
[
சுவிட்சர்லாந்தில் பல நபர்களை கடித்த நாய் ஒன்றிற்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது.
Chalom என்ற ஏழு வயதான அந்த நாய் சுவிஸின் Vaud மண்டலத்தில் பல நபர்களை கடித்ததாக புகார்கள் வந்தது.
இதனை...
உலகம் முழுவதும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள் இவை. ஆனால், சம்பவம் நடைப்பெற்ற இந்தியாவிலேயோ ஒரு பத்திரிகையிலும் இச்செய்தி...
உலகம் முழுவதும் அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படங்கள் இவை. ஆனால், சம்பவம் நடைப்பெற்ற இந்தியாவிலேயோ ஒரு பத்திரிகையிலும் இச்செய்தி வரவில்லை என்பதோடு, நடைப்பெற்ற சம்பவத்திற்கு எதிராக விசாரணை நடத்தவும் மறுக்கப்பட்டிருக்கிறது.
பி.ஜே.பி & சிவசேனா...
9 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பமாகியது.
9 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நேற்று வியாழக்கிழமை மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரில் ஆரம்பமாகியது. பெப்ரவரி முதலாம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,...
பிரபாகரன் இறுதியாக பாவித்த கமரா துப்பாக்கி இதை பாதுகாப்பு தரப்பு கைப்பற்றாதது ஏன்? தொடர்கிறது பிரபாகரன் இறப்பில் சந்தேகம்
பிரபாகரன் இறுதியாக பாவித்த கமரா துப்பாக்கி இதை பாதுகாப்பு தரப்பு கைப்பற்றாதது ஏன்?
தொடர்கிறது பிரபாகரன் இறப்பில் சந்தேகம்
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? மைத்திரி அரசு குழப்பத்தில் கருணா கேபியிடம் விசாரனை செய்யப்படலாம்
சென்ற வாரம் என்னைச் சந்தித்த வழக்கறிஞர் நண்பர் கல்விச்செல்வன் ஒரு கேள்வியை கேட்டார். பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா? இல்லையா என்று.
இது போன்ற சந்தேகம் பலருக்கு இன்னும் இருக்கிறது. இத்தனைக்கும் அந்த நண்பர் தொடர்ந்து...
சதாம்- ஹுசைன் வரலாறு பேன்றே மகிந்தவின் வரலாற்ரையும் மைத்திரி அரசு அமெரிக்காவுடன் இணைந்து முடிக்க திட்டம் சதாம் கடாபி...
மக்கள் எழுச்சியினால் கொதிநிலைப் பிரதேசமாகியுள்ளது லிபியாவின் கிழக்கு, மேற்கு பகுதிகள். தலைநகர் திரிபோலிக்கு (Tripoli) அடுத்ததாக மக்கள் அதிகமாக வாழும் பென்காசி (Ben Ghazi) பெருநகரம் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிடிக்குள் வந்துவிட்டது.கிழக்கின் முக்கிய நகரங்கள்...
சமையல்காரரின் பேரனும், டீக்கடைக்காரின் மகனும் நாட்டை ஆளுகிறார்கள்: ஒபாமா- மோடி
பிரதமர் மோடியுடன் இணைந்து, ஒபாமா பங்கேற்ற ‘மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி நேற்று அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்டது.
சுமார் 35 நிமிடங்கள் ஒலிபரப்பப்பட்ட இந்த பதிவில் அரசியல் வெளிவிவகாரங்கள் உள்ளிட்டவைகள்...
ராணுவ அணிவகுப்பின்போது சூயிங் கம் மெல்வதா?- ட்விட்டரில் விமர்சனத்துக்குள்ளான ஒபாமா
டெல்லியில் குடியரசு தின விழாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சூயிங் கம் மென்று கொண்டிருந்தது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
66-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க...
“அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்” என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை...
"அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்" என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள...