உலகச்செய்திகள்

ஏமனில் கிளர்ச்சியாளர்கள் வசம் ஜனாதிபதி மாளிகை 

ஏமனில் ஜனாதிபதி மாளிகை கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால், மீண்டும் புரட்சி ஏற்படும் அபாய நிலை உருவாகி உள்ளது.ஏமனில் கடந்த 2012ம் மக்கள் புரட்சி வெடிக்கவே, சர்வாதிகார ஆட்சி புரிந்த அலி அப்துல்லா சலே...

 தீவிரமாய் களமிறங்கும் பிரான்ஸ் அரசு

பிரான்சில் உள்நாட்டிலேயே உருவான இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகளை பிரெஞ்சு அரசு அறிவித்துள்ளது.பிரான்சில் தலைநகர் பாரிசில் நடந்த சார்லி ஹெப்டோ பத்திரிகை தாக்குதல் மற்றும் சூப்பர் மார்க்கெட் தாக்குதல் பிரான்ஸ் மட்டுமின்றி...

உப்பால் கட்டப்பட்டுள்ள ஓர் அழகிய உணவகம்

ஈரான் நாட்டில் ஷிராஸ் என்னும் பகுதியில் சால்ட் ரெஸ்டாரண்ட் என்னும் உணவகம் ஒன்று இருக்கிறது.உணவகத்தின் சுவர், பார், மேஜை, நாற்காலி என்று எல்லாமே முழுக்க முழுக்க பாறை உப்பால் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதே...

செயற்கை கணையத்தை பெற்ற உலகின் முதல் சிறுவன்

உலகிலேயே முதன் முறையாக நான்கு வயது சிறுவனுக்கு செயற்கை கணையம் பொருத்தப்பட்டுள்ளது.அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த நான்கு வயது சிறுவன் சேவியர் ஹாமெஸ். முதல் வகை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த சேவியரின், உடலில்...

ஏர் ஏசியா மூழ்கும் வேளையில் அபாய மணி அடித்தது –  கருப்பு பெட்டி தகவல் 

ஏர் ஏசியா விமான கருப்பு பெட்டியில் அபாய மணி அடித்தது பதிவாகியுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த டிசம்பர் 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து சிங்கப்பூருக்கு 162 பயணிகளுடன் சென்ற QZ8501 விமானம் ஜாவா கடலில்...

மேற்கத்திய நாடுகளில் ஓநாய் தாக்குதல் நடத்துவோம் – மிரட்டும் அல்கொய்தா

மேற்கத்திய நாடுகளை குறிவைத்து ஓநாய் தாக்குதல் (உல்ஃப் அட்டாக்- திடீர் தாக்குதல்) நடத்த அல்கொய்தாவின் ஏமன் பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாக சைட் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.பாரீஸ் நகரில் சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்திலும்,...

ஆண்டொன்றுக்கு சுமார் 7 லட்சம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றார்கள். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் 15 விழுக்காட்டினர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர்.

இந்தியாவில் ஜாதியின்பேரால் இயல்பாகக் கருதப்பட்டு நடந்துவந்த  பாலியல் வன்கொடுமை ஆங்கிலேயரின் வருகைக்குப்பின்தான் வெளிஉலகத்திற்குத் தெரிய வந்தது. 1872-ஆம் ஆண்டில் டில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைபற்றி பஞ்சாபின் லெப்டினென்ட்...

இந்தியாவின் புது டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்...

  இந்தியாவின் புது டெல்லி சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். அப்போது இலங்கைக்கு பயனிக்குமாறு அவர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையில் புதிய அரசு...

உலகின் மிகப்பெரிய இயற்கை மார்பகங்களைக் கொண்ட பெண் : கின்னஸ் உலக சாதனை என உறுதிப்படுத்தப்பட்டது

      உலகின் மிகப்பெரிய இயற்கை மார்பகங்களைக் கொண்ட பெண் : கின்னஸ் உலக சாதனை என உறுதிப்படுத்தப்பட்டது உலகின் மிகப்பெரிய இயற்கை மார்பகங்களைக்கொண்ட பெண்ணாக ஜேர்ஜியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார். ஜோர்ஜியானி தலைநகரான...