உலகச்செய்திகள்

ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் முக்கிய விபரங்கள் – சிறிலங்கா மீது 5 குற்றச்சாட்டுகள், புலிகள் மீது 6...

  சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ‘சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை‘ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான நிபுணர்கள்...

மஹிந்தவின் புதல்வர்கள் மேற்கொண்ட அக்கிரமங்கள்; விகடன் வெளியிட்ட அதிர்ச்சித்தகவல்கள்!

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின்போது, அவருடைய மகன்கள் ஏராளமான பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புத்தமத அமைப்பு பரபரப்பு குற்றம்சாட்டிள்ளது.இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே, அண்மையில்...

த.தே.கூட்டமைப்பும், வடமாகாணசபையும் தமிழ்த்தேசியத்திற்காக இறுதிவரை குரல்கொடுக்க வேண்டும்- இரணியன் –

  தாயகத் தமிழ் உறவுகளின் துன்ப துயரங்கள் எதிரொலிக்கக் கூடிய பரந்த தளமாக இன்று கருதப்படுவது, தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களேயாகும். பல நாடுகளில் சிதறி வாழும் ஈழத் தமிழின மானது, இலங்கை சுதந்திரம்...

மகிந்த ராஜபக்ச தோல்வி: தமிழக மீனவர்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாட்டம்!

இலங்கை அதிபர் தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட்ட முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தோல்வி அடைந்ததை  தமிழக மீனவர்கள் பட்டாசு வெடிக்க வைத்து கொண்டாடினர். இலங்கை அதிபர் தேர்தலில் ஜோதிடத்தையும், தனது குடும்ப ஆட்சி...

சவுதியில் நபர் ஒருவருக்கு 1000 சவுக்கடிகள் 

சவுதியில் இஸ்லாமை இழிவுபடுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 1000 சவுக்கடிகள் கொடுக்கப்பட உள்ளது.சவுதியில் வாழ்ந்து வரும் ரைப் படாவி(Raif Badawi) என்ற இளைஞர் இணையத்தில் இஸ்லாம் தொடர்பான தவறான கருத்துக்களை பதிவு...

நடிகர் ஜாக்கிசானின் மகனுக்கு சிறை தண்டனை

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் மகன் ஜெய்சீ சானுக்கு போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.சீனாவை சேர்ந்தவரான நடிகர் ஜாக்கிசான் குங்பூ சண்டை படங்களில் நடித்து சாகசம் புரிந்து வருகிறார். இவரது...

ஈராக்கில் அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதல்: 23 பேர் சாவு

ஈராக்கில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல்களில் மசூதியில் இருந்து வெளியே வந்த ஷியா பிரிவினர் உள்பட 23 பேர் பலியானார்கள். வெடிகுண்டு நிரப்பிய காரை ஓட்டி வந்த தற்கொடைப்படை தீவிரவாதி, பாக்தாத் அருகே...

மத்தளை விமான நிலையத்தின் ஊடாக மகிந்த மாலைத்தீவுக்கு நாட்டைவிட்டு தப்பி சென்றார்?

  2015-01-08 06:55:21சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ நாட்டில் இருந்து தப்பி சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தமது சொந்த ஊரான மெதமுலனவில் வைத்து இன்று வாக்களித்ததன் பின்னர், அவர் மத்தளை விமான நிலையத்தின் ஊடாக மாலைத்தீவுக்கு...

கோல்கன் விபத்து எதிரொலி: அமெரிக்க விமான சேவை பாதுகாப்பு விதியில் அதிரடி மாற்றம்

விமான சேவையில் கடுமையான உள் பாதுகாப்பு திட்டங்களை உருவாக்குவது மற்றும் ஆபத்து காலங்களில் பகுப்பாய்வு போன்ற புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்காக அடுத்த பத்து ஆண்டுகளில் அமெரிக்கா 135 மில்லியன் டாலர் செலவு செய்ய...

1314 அடி நீளமான உலகின் மிகப்பெரிய கப்பல் இன்று பிரிட்டனுக்கு வந்தது

நான்கு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவுக்கு பரப்பளவு கொண்ட உலகின் பிரம்மாண்டமான கப்பல் இன்று பிரிட்டனுக்கு வருகை தந்தது. சி.எஸ்.சி.எல். குளோப் என்று அழைக்கப்படும் அக்கப்பல் சீனாவின் ஷாங்காய் துறைமுகத்திலிருந்து கடந்த டிசம்பர் 8 அம்...