என்னை கொலை செய்து விடுவார்கள் – ஐ.எஸ்-யிடம் பிடிபட்ட விமானி கண்ணீர் பேட்டி
ஜோர்டான் நாட்டு போர் விமானியின் பேட்டியை தங்களது பிரசாரப் பத்திரிகையில் ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ளனர்.ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான வான்வழித்...
ஏர் ஏசியா விபத்துக்குள்ளாகிவிடும்: முன்கூட்டியே எச்சரித்த நபர்
ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகும் என்று முன்கூட்டியே தனது வலைப்பதிவில் எழுதிய நபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏர் ஏசியா விமானத்தை ஒரு "கருப்புக் கரம்" குறி வைத்துள்ளதாக...
மஹிந்தவும் மைத்திரியும் சாடிக்கேற்ற மூடிகள்-சிங்கள பிராந்தியத்தில் தமது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு...
சிங்கள பிராந்தியத்தில் தமது வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நான் உங்கள் நண்பன், சொந்தக்காரன், நீங்கள் என்னை நம்பலாம் என்று கூறிக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவும் தற்பொழுது...
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஜோர்டன் விமானியை விருந்தினர் போல் நடத்துமாறு, அவரது தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஜோர்டன் விமானியை விருந்தினர் போல் நடத்துமாறு, அவரது தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவைசேனாதிராஜா உற்பட பா.அரியநேந்திரனின் அனந்தி சசிதரன் சிவசக்தி...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவைசேனாதிராஜாவின் கிறிஸ்மஸ் வாழ்த்துச்செய்தி...
நத்தார் தினத்தினைக் கொண்டாடுகின்ற அனைத்து மக்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு மட்டுமல்லாது அடுத்து பாப்பரசரின் வருகையும் கலைகட்டியிருக்கிறது. இவரின் வருகை மிகவும் மகிழ்ச்சி...
தினப்புயல் பத்திரிகை எமது வாசக வர்த்தக பெருமக்களுக்கு தனது கிர்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது
தினப்புயல் பத்திரிகை எமது வாசக வர்த்தக பெருமக்களுக்கு தனது கிர்மஸ் புத்தாண்டு
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமை அடைகிறது
தழிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரியையோ ரணிலையோ சந்திரிக்காவையோ சந்தித்ததில் தவறு இல்லை
தழிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரியையோ ரணிலையோ சந்திரிக்காவையோ சந்தித்ததில் தவறு இல்லை
சிரியாவில் 3 மாதத்தில் அமெரிக்கா குண்டு வீச்சில் 1000 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி
சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தனி நாடு அமைத்துள்ளனர். மேலும் பல நாடுகளில் தங்களின் ஆதிக்கத்தை நிலை நாட்ட தீவிர தாக்குதல்களை நடத்தினர். அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்தனர். எனவே அவர்களை அழிக்கும்...
ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்: 33 பேர் சாவு
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
பாக்தாத்தின் தெற்கில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள மதீன் பகுதியில், அரசுக்கு ஆதரவான போராளிக் குழுவினர்...
சிகரம் சரிந்தது… ரஜினி, கமலை அறிமுகப்படுத்திய இயக்குனர் கே.பாலசந்தர் மரணம்…..
தமிழ் சினிமா இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இன்று மரணமடைந்தார். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களாக கருதப்படும் ரஜினி, கமல் போன்ற பலரை அறிமுகப்படுத்தியவர். 100 படங்களுக்கு மேல் இயக்கியவர்.
தாதா பால்சாகேப், பத்மஸ்ரீ, கலைமாமணி...