உலகச்செய்திகள்

 நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை

சவுதியில் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவருக்கு தலைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.சவுதியில் வசிக்கும் முகமத் சாதிக் ஹனீப்(Mohammed Sadiq Hanif) என்ற நபர் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கடந்த...

காதல் ஜோடிகளை ஈர்க்கும் இயற்கை அதிசயம்

இத்தாலியில் உள்ள வெப்ப நீருற்று, பல்வேறு மருத்துவ குணங்களுடனும் கண்கவரும் இயற்கை அதிசயமாய் திகழ்ந்து கொண்டிருக்கிறது.இத்தாலியின் Tuscany என்னும் இடத்தில் உள்ள சாடர்னியா பகுதியில் Cascate del Mulino என்ற இயற்கை வெப்ப...

இறந்தவர்களை சொர்க்கத்திற்கு அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில் மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்து வரும் சாம்பலை, விண்ணில் பரப்ப வணிக ரீதியாக ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் மாகாணத்தில் உள்ள கெண்டக்கி என்ற நகரில் அந்த நிறுவனம்...

தலிபான்களின் கொடூர தாக்குதலில் உயிர் தப்பிய மாணவன்

பெஷாவர் பள்ளி தாக்குதலில் 9ம் வகுப்பை சேர்ந்த ஒரே ஒரு மாணவன் மட்டும் அதிஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான்.பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் உள்ள ராணுவ பள்ளி ஒன்றில் புகுந்த 6 தலிபான் தீவிரவாதிகள் சரமாரியாக...

அவுஸ்திரேலியாவில் 8 சிறுவர்கள் குத்தி படுகொலை

அவுஸ்திரேலியா, குயின்ஸ் லெண்ட் மாநிலத்தில் உள்ள மனோர என்னும் இடத்தில் ஒரு வீட்டுக்குள் இருந்து 18 மாதம் தொடக்கம் 15 வயது வரைக்கும் இடைப்பட சிறுவர்கள் 8 பேர் சடலமாக மீட்கப் பட்டுள்ளனர். இந்த...

வீசப்பட்டுக் கிடந்த பாலியல் பொம்மை பொலிஸாரை வரவழைத்த தென்கொரிய மக்கள்.

  தோட்டமொன்றில் வீசப்பட்டுக் கிடந்த பாலியல் பொம்மையொன்றைக் கண்ட சிலர், அது கொல்லப்பட்ட பெண் ஒருவரின் சடலம்  என எண்ணி பொலிஸாரை வரவழைத்த சம்பவம் தென் கொரியாவில் இடம்பெற்றுள்ளது. துணியினால் கட்டப்பட்டு, டேப் ஒட்டப்பட்ட நிலையில்...

கனடா மீது தனிநபர் தாக்குதல்நடாத்தப்போவதாக இஸ் லாமிய அரசின் பரபரப்பான வீடியோ செய்தி

  ரொறொன்ரோ- கனடாவை இலக்கு வைத்து ஒரு தனி-நபர் தாக்குதல் நடாத்தப்போவதாக இஸ்லாமிய அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக SITE புலனாய்வு குழு ஞாயிற்றுக்கிழமை 6-நிமிடங்கள் 13-செக்கனட் வீடியோ ஒன்றை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில்...

சிரியாவில் சண்டை 100 ராணுவ வீரர்கள், 80 ஐ.எஸ். தீவிரவாதிகள் சாவு

  சிரியா நாட்டில் ராணுவத்துக்கும், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.கடந்த 2 நாட்களில், வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நடந்த போரில் ராணுவத்தினர் 100 பேரும், ஐ.எஸ். தீவிரவாதிகள் 80 பேரும்...

விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என்பதா? – ஆட்டகார குஸ்புவின் குஷ்பு வீடு நாளை முற்றுகை

  அப்பாவி மக்களை தவறாக வழிநடத்தி உயிரை எடுக்கிற விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கம் தான், நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போராடுபவர்கள் என்று சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பு கருத்து கூறியிருந்தார். இந்த...

சிறிலங்காவில் போரை நிறுத்தும் அனைத்துலக முயற்சிகளை இந்தியாவே தடுத்தது –

  சிறிலங்காவில் விடுதலைப் புலிகளுக்கும் அரசப் படைகளுக்கும் இடையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது,- போர்நிறுத்தம் செய்யுமாறும், பேச்சுக்களில் ஈடுபடுமாறும் அனைத்துலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவைக் காப்பாற்றுவதில் இந்தியா முக்கிய பங்கு...