குற்றவாளிகளான தேவா, கருணா, கே.பி, தயா மாஸ்ரர் போன்றோரை செல்லப் பிள்ளைகளாக வைத்திருக்கும் அரசு மீது தமிழருக்கு நம்பிக்கை...
”அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கருணா எனப்படும் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பிரமுகரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகத்துறைப்...
பாகிஸ்தானில் தீவிரவாதிகள்: 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி, 500க்கும் மேற்பட்டோர் சிறைப்பிடிப்பு!
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷவாரிலுள்ள பாடசாலை ஒன்றைக் கைப்பற்றிய தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 84 குழந்தைகள் உட்பட 104 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி வளாகத்தில் தீவிரவாதிகளால் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்...
ஊழியரை பாதுகாப்பாக மீட்ட ஆஸ்திரேலியா-இந்தியாவுக்கு இன்போசிஸ் நன்றி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மார்ட்டின் பிளேசில் செயல்பட்டு வரும் லிண்ட் சாக்லேட் கஃபேவில் துப்பாக்கி முனையில் புகுந்த தீவிரவாதி ஒருவன் பொதுமக்கள் பலரை பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்தான்.
இந்தியாவை சேர்ந்த முன்னணி மென்பொருள்...
அமெரிக்காவில் முன்னாள் மனைவி உள்பட 6 பேரை சுட்டு கொன்ற வாலிபர்
அமெரிக்காவில் பென்சில் வேனியா மாகாணத்தில் உள்ள மோன்ட்கோமரியை சேர்ந்தவர் வில்லியம்ஸ் டோன் (வயது 35). இவர் நிக்கோலே என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
வில்லியம்ஸ் டோன் திடீரென தனது...
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பள்ளிக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 18 பேர் பலி
பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்றும் கல்லூரிக்குள் புகுந்த தெரிக்-இ-தலிபான் இயக்க தீவிரவாதிகள் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 16 குழந்தைகளும்,...
இலங்கை அரசு 53 ஆயிரத்து 215 தமிழர்களை கொன்று குவித்துள்ளது
53 ஆயிரத்து 215 தமிழர்களை கொன்று குவித்துள்ளது இலங்கை அரசுகூறியுள்ளது.
அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த 13 ஆயிரத்து 130 தமிழர்கள் காணாமல் போயுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கைப் படையினரால் இறுதி மூன்று மாதங்களில் நடத்தப்பட்ட...
தமிழ் மக்களின் வாக்குகள் எதிரணிக்கு செல்லாமல் தடுத்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்ள 5000கோடி அல்ல அதற்கு மேலாகவும் கொடுக்க...
மகிந்த ராசபக்சவை வெல்ல வைப்பதற்கான மற்றொரு முயற்சியை மகிந்த தரப்பு மேற்கொண்டுள்ளது. இதற்காக 5000கோடி ரூபா பேரம் பேசப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராசபக்சவும், மைத்திரிபால சிறிசேனாவும் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி...
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம்
இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும்.
இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு...
100 கோடி ரூபாய்க்கு விற்று சாதனை படைத்த ஆஸ்திரேலிய புகைப்படக்காரரின் புகைப்படம்
ஆஸ்திரேலிய புகைப்படக்கலைஞர் பீட்டர் லிக் என்பவரின் ‘ஃபேன்டம்’ என்ற புகைப்படம் 6.5 மில்லியன் டாலர்கள் ( 100 கோடிக்கும் மேல்) விற்பனை செய்யப்பட்டு ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளது. அரிசோனா நிலப்பரப்பில்...
மொரிஷியஸ் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி: அனிருத் ஜக்நாத், பிரதமர் ஆகிறார்
மொரிஷியஸ் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்தது. புதிய பிரதமராக 84 வயது அனிருத் ஜக்நாத் பதவி ஏற்கிறார்.
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மொரிஷியஸ். இந்த நாட்டின் மக்கள்...