போராட்ட களத்தில் இருந்து விலக மறுப்பு: ஹாங்காங்கில் பத்திரிகை அதிபர் கைது
ஹாங்காங்கில் முழுமையான ஜனநாயகம் கோரி, மாணவர்கள், பொதுமக்கள் சாலைகளை முற்றுகையிட்டு, கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தை சட்டவிரோதம் என சீனா அறிவித்தது.
இதற்கிடையே போராட்ட களங்களில் இருந்து போராட்டக்காரர்களையும், அவர்களின்...
அபுதாபி ஹொட்டல்களுக்கு படையெடுக்கும் ஜேர்மானியர்கள்
அபுதாபி ஹொட்டல்களில் தங்கும் ஒட்டுமொத்த வெளிநாட்டவர்களில் ஜேர்மானியர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.அபுதாபிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கள் யார் அங்குள்ள ஹொட்டல்களில் அதிகளவில் தங்குகிறார்கள் என்ற பட்டியலை சுற்றுலா மற்றும் கலாசார ஆணையம்...
மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்: ஒரு பயணம்
ஜப்பானின் மேற்கே அமைந்துள்ள Kyoto-வில் புறநகர் பகுதியில் உள்ள அராஷியாமா என்னும் மாவட்டத்தில் மூங்கில் காடுகள் அமைந்துள்ளது.இயற்கை அழகு மிகுந்து காணப்படும் இந்த காடுகளில் எண்ணற்ற அளவிலான மூங்கில் மரங்கள் வானளவிற்கு வளர்ந்துள்ளது.
முற்றிலும்...
நடுவானில் துடித்துடித்த கர்ப்பிணி: பிறந்த குவா குவா குட்டி
அமெரிக்க விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி பெண் ஒருவர், அழகிய குழந்தையை பெற்றெடுத்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ(San Franciso)நகரிலிருந்து ஃபீனிக்ஸ் (Phoneix) நகரம் நோக்கி நேற்று முன் தினம் புறப்பட்ட...
சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது...
சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்திழப்புக்கள், மனிதப்படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப்பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள்...
ஈழத்தமிழினத்தின் மீதான ஸ்ரீலங்கா அரசினது இன அழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால்...
ஈழத்தமிழினத்தின் மீதான ஸ்ரீலங்கா அரசினது இன அழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
சிங்களத்தின் ஆக்கிரமிப்பு போருக்குள் அகப்பட்டு, உயிருக்கு போராடிய தமிழ்மக்களின் மருத்துவ தேவைகளை,...
யாழ்மாவட்ட த.தே.கூ ட்டமைப்பின் பாராளுமனறஉறுப்பினர் ஈ;சரவணபவன் 2 கோடி ரூபாவிற்கு ஆளும்கட்சிக்கு விலை போய்விட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்...
யாழ்மாவட்ட த.தே.கூ ட்டமைப்பின் பாராளுமனறஉறுப்பினர் ஈ;சரவணபவன் 2 கோடி ரூபாவிற்கு
ஆளும்கட்சிக்கு விலை போய்விட்டதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்
உண்மைக்கு புறம்பானவை 30 வருட காலம் தமிழ் தேசியத்திற்காக உளைத்தவன் நான்
தினப்புயல் பத்திரிகைக்கு தொலைபேசி ஊடாக...
“தலைவர் பிரபாகரனின் ஒரு முடிக்கு கூட சிறீலங்கா ஜனாதிபதி பெறுமதியற்றவர் ” சரத்பொன்சேகாவின் ஒப்புதல் வாக்குமூலம் சொல்லும் செய்தி...
“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. மகிந்த ராஜபக்ச பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு...
அல்ஜசீரா தொலைக்காட்சி என்னை சர்வதேச யுத்த நீதிமன்றத்துக்குக் கொண்டு போவது பற்றி தகவல்களை வெளியிட்டுள்ளது. என்னைத் தோல்வியுறச் செய்து...
தம்மைப் பதவியிலிருந்து இறக்கி சர்வதேச யுத்த நீதிமன்றதுக்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு ஹர்சன, விஜேசிங்க போன்றோர் தூண்டுகோளாக செயற்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தாம் ஜனாதிபதி பதவியில்...
இரு அரசாங்கங்களும் இன அழிப்பையே செய்தன என்பதை தழிழ் தேசிய கூட்டமைப்பு புரிந்து செயற்பட்டால் யாருக்கு வாக்களிப்பது என்பது...
இரு அரசாங்கங்களும் இன அழிப்பையே செய்தன என்பதை தழிழ் தேசிய கூட்டமைப்பு
புரிந்து செயற்பட்டால் யாருக்கு வாக்களிப்பது என்பது புலப்படும் -தினப்புயல் களம்