நான்கு கைகள், நான்கு கால்களுடன் பிறந்த குழந்தை: பிரம்மனின் மறுபிறவி
மேற்குவங்க மாநிலத்தின் பரிபுர் என்ற கிராமத்தி சேர்ந்த தம்பதியினர் ஒருவருக்கு, நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகளுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஆனால், பெற்றோர் இக்குழந்தையை பிரம்மனின் மறுபிறவி என்று கூறிக்கொள்கின்றனர்.
மேலும், அந்த கிராமத்தில்...
தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தாயகத்திலும் தமிழகத்திலும் வெடி கொளுத்தி, கேக் வெட்டிப் பெரும் எடுப்பில் கொண்டாடப்பட்டுள்ளது
தாயகத்தில் சிங்களப்படைகளின் ஆக்கிரமிப்புக்கலையும் மீறி தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நேற்று இடம்பெற்றது.
கூடவே புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும் வெகு எழுச்சியாக கொண்டாடப்பட்டன.
தாயகத்திலும் தமிழகத்திலும் வெடி...
கனடாவில் தரையிறங்கிய உலகின் பிரம்மாண்ட விமானம்
உலகின் மிகப் பெரிய விமானம் ஒன்று நேற்று கனடாவில் தரையிறங்கியுள்ளது.
பாரிய எண்ணிக்கையிலானவர்களையும், பொருட்களையும் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் அன்ரனோவ் – 225 வகையைச் சேர்ந்த இந்த விமானம் ரஷ்ய விண்வெளி ஆய்வகத்தினால்...
பிரான்சில் பயங்கர வெள்ளம்
பிரான்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் 5 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்ஸின் தெற்கு பகுதியில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அன்று ஏற்பட்ட கடும் புயலால் தாயார் ஒருவர் மற்றும் அவரின்...
காணாமல் போன ஹோண்டுராஸ் நாட்டு அழகி
உலக அழகிப் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ள மிஸ் ஹோண்டுராஸ் அழகி மரியா ஜோஸ் அல்வர்டோ, அவரது சகோதரி சோபியா டிரினிடா ஆகிய இருவரை காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
19 வயதான மரியா,...
ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும் என்பதில் சந்தேகம் இல்லை
ஆபாசமாக காட்டும் iபோன் அனைவருடைய கைகளிலும் இந்தப் போன் தவழ்ந்துவரும்
என்பதில் சந்தேகம் இல்லை
தொழில்நுட்பங்கள் நமக்குள் இருக்கும் இடைவெளியை குறைக்கின்றன. வெளிநாடுகளில் இருப்பவர்களைக் கூட நேரில் கண்டு பேசும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அது...
பரிதாப வாழ்க்கையில் உக்ரைன் மக்கள்
உக்ரைன் நாட்டில் கடுங்குளிர் நிலவுவதால் அந்நாட்டு மக்கள் நிலத்தடியில் வீடு அமைத்து குடித்தனம் நடத்த தொடங்கியுள்ளனர்.
உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, அந்நாட்டில் நிலவும் கடுமையான...
ஜேர்மன்- செக் குடியரசு ஜனாதிபதிகள் மீது முட்டை வீச்சு
செக் குடியரசில் வெல்வட் புரட்சியின் 25 வருடப் பூர்த்தியை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் அந்நாட்டின் ஜனாதிபதி மீது முட்டை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கு ஆதரவாக செக்குடியரசின் ஜனாதிபதி மிலோஸ் ஸேமன் செயற்படுவதன் காரணமாக...
பேய்களாக மாறிய ஐ.எஸ்.ஐ.எஸ் – ஒபாமா கண்டனம்
அமெரிக்க உதவிப் பணியாளர் அப்துல் ரஹ்மான் கசீக், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதி பரக் ஒபாமா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
கசீக் கொலை செய்யப்பட்டமை முற்றாக பேய்யின் செயற்பாடு எனவும் ஒபாமா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கசீக்...
மஹிந்த பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்: சொல்ஹெய்ம் –
நோர்வே அரசு மீதும் தன் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்துள்ளதாக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நேற்று கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி, நோர்வேயின்...