உலகச்செய்திகள்

கடந்த 1967ஆம் ஆண்டு கியூப இராணுவத்தால் சேகுவாரா சுட்டுக் கொல்லப்பட்டார் புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு

சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கியூப இராணுவத்தால் கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில் ஃபிடல்...

தற்போதைய கனடா நாட்டின் 2 எம்.பி.க்களால் நான் 2 முறை கற்பழிக்கப்பட்டேன் – ஷெய்லா காப்ஸ்

மேற்கத்திய நாடுகளின் அரசியல் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் தங்களுக்கு இளம் வயதில் ஏற்பட்ட விரும்பத்தகாத சம்பவங்களை வெளிப்படையாக கூறுவதற்கு தயங்காதவர்கள். அந்த வரிசையில் சேர்ந்து இருக்கிறார், கனடா நாட்டின் முன்னாள் பெண்...

பிரபாகரனின் 27-11-2014 மாவீரர் தின உரை தொடர்பாக தினப்புயலின் களம்

  பிரபாகரனின் 27-11-2014 மாவீரர் தின உரை தொடர்பாக தினப்புயலின் களம் மாவீரர் தின நிகழ்வுகளை தடுக்க அமெரிக்காவில் பயிற்சி பெற்ற இராணுவ அதிகாரி நியமனம் மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் இராணுவத்தினரின் கண்காணிப்பு நடவடிக்கைகளில்...

சுனாமி எச்சரிக்கை விடுப்பு- இலங்கைக்கு ஆபத்து இல்லை

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இன்று சனிக்கிழமை அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுக்கா தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர்...

உலகின் கவர்ச்சிகரமான 10 பெண் வழக்கறிஞர்கள்!

  உலகின் மிக கவர்ச்சிகரமான 10 பெண்கள் வழக்கறிஞர்களை பார்த்திருக்கிறீர்களா! உலகில் வக்கீல்களாக வேலை பார்க்கும் பெண்கள் பல ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஆனால் இந்த பட்டியலில் இருக்கும் பெண்கள் நல்ல தோற்றமும் கவர்ச்சிகரமானவர்கள் மட்டுமே...

.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி இறக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக அவர் பேசிய ஓடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதி இறக்கவில்லை என்பதற்கு ஆதாரமாக அவர் பேசிய ஓடியோ டேப் வெளியிடப்பட்டுள்ளது. ஈராக்கின் மொசுல் நகரில் கடந்த 7ம் திகதி இரவு நடந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின்...

உக்ரைனுக்குள் ரஷ்ய துருப்புகள்

உக்ரைனின் கிளர்ச்சியாளர் பகுதிக்கு ரஷ்யா புதிதாக துருப்புகள், பீரங்கிகள் மற்றும் இராணுவ தளபாடங்களை அனுப்பியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை நேட்டோ முன் வைத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரமாக கூடியுள்ளது. உக்ரைனில் கடந்த இரு...

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் – பிரான்ஸ் வழங்குமா?

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது.பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து பிரிட்டன், சுவீடன் நாடாளுமன்றம் கடந்த மாதம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இந்த மாதம் 28ம்...

விபத்திற்குள்ளான விமானம் கண்டுபிடிப்பு

ஒன்ராறியோ பகுதியில் காணாமல் போன சிறிய விமானம் சுமார் 8 மணி நேரத்திற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கனடா- ஒன்ராறியோவின் தென்-மத்திய பகுதியில் Cessna 150 விமானம், பிராந்திய விமான போக்குவரத்து கட்டுப் பாட்டாளர்களுடனான தொடர்பை...

ஆயுதங்களை களைந்துவிட்டு பிரபாகரனை முதலமைச்சராகுமாறு இந்தியா கூடப் பணித்திருந்தது. ஆனால் அவர் தமிழ்மக்களின் நலன் கருதி அதனை மறுத்திருந்தார்.

அடக்குமுறைக்கெதிராக போர்க்கொடி தொடுத்த பிரபாகரன், தமிழ், சிங்கள மக்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. புpரபாகரனின் கட்டுப்பாட்டு பகுதியில் எவரும் எங்கும் சென்றுவரக்கூடிய சூழ்நிலையே காணப்பட்டது. அமைதி காக்கும் படையென இலங்கைக்கு...