உலகச்செய்திகள்

கனடாவை சேர்ந்த பெண் ஒருவரின் மார்பகங்கள் தெரியும் புகைப்படத்தை வெளியிட்ட கூகுள் நிறுவனத்தின் மீது, அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

  கனடாவை சேர்ந்த பெண் ஒருவரின் மார்பகங்கள் தெரியும் புகைப்படத்தை வெளியிட்ட கூகுள் நிறுவனத்தின் மீது, அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். கனடாவின் மொன்றியல் (Montreal) நகரில் உள்ள மரியா பியா கிரில்லோ (Maria Pia Grillo)...

சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  சிங்கப்பூரில் நபர் ஒருவர் ஐபோன் 6 ஒன்றை வாங்கிவிட்டு கதறி அழுத சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த பாம் வான் தொய் என்பவர் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலிக்கு ஐபோன்...

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈராக்கில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் பலியாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஈராக், சிரியாவில் ஷியா பிரிவு அரசுகளுக்கு எதிராக சன்னி பிரிவு ஐ.எஸ். தீவிரவாதிகள் போர்க்கொடி...

பான்கீமூனை அன்று புலிகளின் ஆதரவாளர் என்று கூறிய மகிந்த அரசு இன்று இலங்கைவருமாறு அழைக்கிறது

இலங்கையின் தற்போதைய நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக மீண்டும் ஒருஐமுறை இலங்கை வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுத்துள்ளார்.சீனாவின் சங்காய் நகரில்...

முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அரசாங்கத்துடன் சேர்ந்து இருப்பதால் கிழக்குமாகாண முதலமைச்சர் முஸ்லிமாகவும், அவைத் தலைவர் சிங்களவராகவும் எதிர்க்கட்சித் தலைவர்...

உணர்ச்சிபூர்வமான எமது பேச்சுக்களை வைத்து, எமக்குப் பயங்கரவாத பூச்சைப் பூசி வடமாகாண சபையைக் கலைக்கவும் தயங்காது அரசாங்கம் தயங்காது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல்...

பாலியல் வல்லுறவு, சட்டத்தின்படி ஒரு குற்றமில்லை. உலகின் பல நாடுகளில் திருமணம் மட்டுமே பாலியல் உறவுக்கான லைசென்சு அல்ல...

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தில்லியில் ஓடும் பேருந்தில் கும்பலான பாலியல் வல்லுறவுக்குள்ளான மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயாவின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளான இளைஞர்களுக்கு நீதிமன்றம் தண்டனைகளை அறிவிக்கவுள்ளது. மத்திய அரசின் பெண்கள் மற்றும்...

இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயங்கள் மீதான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அதிபர் மகிந்த கூறும் கருத்துக்களும் இறுதி யுத்தம்...

  இறுதி யுத்தத்தில் வன்னியில் என்ன நடந்தது என சனல்-4 மீண்டும் ஒருமுறை தனது காணொளியை வெளியிட்டது. குறிப்பாக இறுதி நாட்களில் பாதுகாப்பு வலயங்கள் மீதான எறிகணைத்தாக்குதல்கள் தொடர்பில் இலங்கை அதிபர் மகிந்த கூறும்...

வடக்கு மாகாண முதல்வர் வருகையையொட்டி விமான நிலையத்தில் நிருபர்கள் குவிந்திருந்தனர்.- சந்திக்க மறுத்த சி.வி. விக்னேஸ்வரன்

இந்தியாவுக்கு புறப்பட்டு சென்றார் விக்னேஸ்வரன்! சென்னையில் செய்தியாளர்களைச் சந்திக்க மறுப்பு. சென்னை விமான நிலையத்தை வந்திறங்கிய வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அங்கிருந்து நேராக புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்துவிட்டதாக இந்திய...

பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது.

பெண்கள் அணியும் லெக்கிங்ஸ் ஆடையில் இந்து கடவுள்களின் உருவப் படங்களை அச்சிட்டமை பெரும் சர்ச்சையை தோன்றியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் ஆடைத்தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளுள் ஒன்றான லெக்கிங்ஸ் உடையில் இந்து...

இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது.

இலங்கையின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கை போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் காட்டப்பட்டது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம், உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, போர் இல்லா மண்டலத்தில் தஞ்சம்...