உலகச்செய்திகள்

கொலம்பியாவில் தீவிரவாத தாக்குதல்: 115 பேர் பலி- வரலாற்றில் இன்று (வீடியோ இணைப்பு)

கொலம்பியாவில் தீவிரவாத தாக்குதல்: 115 பேர் பலி- வரலாற்றில் இன்று (வீடியோ இணைப்பு) வரலாற்றில் இன்றைய தினம்: 1985 - கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிமன்றம் ஒன்றை கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115...

தொடர்ந்தும் பேச்சுக்களை முன்னெடுக்க கூட்டமைப்பும் காங்கிரஸும் இணக்கம்

தொடர்ந்தும் தமிழ் - முஸ்லிம் உறவை பேணுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இணங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தெரிவித்துள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் நேற்று...

இஸ்லாமிய பெண் ஒருவர் முஸ்லீம் தீவிர வாதிகளினால் கல் எறிந்து கொல்லப்படும் பரிதாபம்

  இஸ்லாமிய பெண் ஒருவர் முஸ்லீம் தீவிர வாதிகளினால் கல் எறிந்து கொல்லப்படும் பரிதாபம்

இந்திய தலைநகரில் பிரபாகரனின் புகைப்படத்துடன் சீக்கியர்கள்,

இந்தியத் தலைநகர் டெல்லியில் சீக்கியர்கள், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தினை ஏந்தியவாறு இன்று போராட்டம் நடத்தியுள்ளனர். சீக்கிய இனப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு தினத்தினை நினைவேந்தும் முகமாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வில்,...

இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை பிரபாகரன் சிக்கவில்லை! விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்!

  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட...

UNP அரசாங்கமே விடுதலைபுலிகளை சின்னாபின்னம் ஆக்கியது- அன்டன் பாலசிங்கம்

ரணில் ஒரு நரி அதை விட மகிந்த பரவாயில்லைவிடுதலைப்புலிகளின்  UNP அரசாங்கமே விடுதiபுலிகளை சின்னாபின்னம் ஆக்கியது- அன்டன் பாலசிங்கம்

முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதல் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...

விமான நிலையங்களில் அதிகரிக்கப்போகும் ஸ்கேன்னர்கள்

ஜேர்மனி விமான நிலையங்களில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் சர்ச்சைக்குரிய இயந்திரங்கள் இனி எதிர்காலத்தில் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜேர்மனியில் தற்போது பெர்லின், ஹாம்பர்க், ஸ்டட்கர்ட், முனிச் போன்ற 6 விமான நிலையங்களில்...

சுறாவுடன் செல்ஃபி! மிரளவைத்த புகைப்படக்காரர்

மெக்சிகோ நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் சுறா மீனுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார்.சமீபத்தில் சீனாவின் ஹாங்காங்(Hong kong)மாகாணத்தில் உள்ள வானாளவிய கட்டிடம் ஒன்றில் மூவர் சேர்ந்து செல்ஃபி எடுத்த புகைப்படம் உலகையே உலுக்கியது. இதேபோல்...

சிறுவயது முதல் தனது வாழ்வைப் போராட்டத்தில் ஒன்றித்திருந்தவர்.- தமிழ்ச்செல்வன்

வேகமாக நடந்துவரும் அந்தக்கைத்தடியின் சத்தம்… முற்கூட்டியே எம்மைத் தயார்ப்படுத்திவிடும் வாகனத்தின் உறுமல்… எவரிடமும் காணமுடியாத, தூர இருப்பவர்களையும் ஈர்த்தெடுத்து மகிழ்விக்கும் அந்த இனிய சிரிப்பொலி… தனது எத்தகைய துன்பங்களையும் கடந்து பிறருக்காக எப்போதும்...