உலகச்செய்திகள்

ஐந்து தமிழக மீனவர்களையும் காப்பாற்றுங்கள்: மோடியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை

இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் உயிர்களை காக்க இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஓ பன்னீர்ச்செல்வம் இது தொடர்பில் கடிதம் ஒன்றை...

ஆறு நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் உலகம்: நாசா அறிவிப்பு

இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர...

இலங்கைக்கு விஜயம் செய்வதில்லை என தீர்மானித்துள்ளதாக எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு ஜனாதிபதி, கொழும்பு...

புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிஸ் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை வர தயாராகி வரும் நிலையில், அவரது விஜயத்தை எப்படியாவது தவிர்க்க செய்யுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம்...

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள பாகிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர் ஒருவருடன் கொடுக்கல் வாங்கல்...

முள்ளிவாய்க்கால் சுற்றி வளைக்கப் பட்டு, அதற்குள் அகப்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். லிபியாவில் கடாபிக்கு ஆதரவான...

சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள்...

உலகிலேயே பாலியல் வன்முறைகள் அதிகம் நிகழும் நாடு .ஒவ்வொரு வருடமும் 4 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் பாலியல்...

பெண் நல சிந்தனைகள் பேச்சில்தான் இருக்கிறது ,ஆனால் நாளுக்கு நாள் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கடும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள் .இந்நிலை  பல நாடுகளிலும் உள்ளது . சமீபத்தில் உலகிலேயே பெண்களுக்கு அதிக...

புலிகளின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் தலைமையில் உலகையே தம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த தமிழினம், உலக...

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 12வது மாநாடு மற்றும் 40ஆவது ஆண்டு விழா கடந்த அக்டோபர் 4, 5, ஆகிய நாட்களில் ஜெர்மனி - ஹம் நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.  ஏற்கனவே, 2004ஆம் ஆண்டு...

இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்துஉலகின் மிகப்பெரிய தொலைநோக்கியின் கட்டுமானப் பணிகள்

இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து 140 கோடி அமெரிக்க டொலர் செலவில் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை இணைந்து நிறுவும் பணிகளை ஹவாய் தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹவாய்...

100 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றபெண் போராளியின் தலையுடன் போஸ் கொடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்: மிரளவைக்கும் புகைப்படங்கள் (வீடியோ இணைப்பு)

  குர்திஷ் பெண் போராளி ஒருவரை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர், தலைத் துண்டித்து கொலை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. சிரியாவின் எல்லைப்பகுதியில் உள்ள கோபேனி (Kobane) நகரை கைப்பற்றுவதில் ஐ.எஸ்.ஐ.எஸ் மும்பரமாக உள்ளதால்...

குஜராத் கலவரத்தில் இறந்தவர்களை காரில் அடிபடும் நாயோடு ஒப்பிட்டு அதற்காக வருந்தினேன் என்று சொன்னவர்தான் இவர்.

2014 தேர்தல் முடிவுகள்பலருக்குஉவப்பானதாகஇருக்கலாம்.  சிலருக்குகசப்பாகஇருக்கலாம்.  ஆனால்அதுமக்கள்தீர்ப்பு. இந்தியா போன்ற ஜனநாயகத்தில் பெரும்பான்மை மக்கள், ஒரு மோசமான  நபரை பிரதமராகத் தேர்ந்தெடுத்தாலும், அதை ஏற்றுக் கொள்வதே மக்களாட்சி  மீது நம்பிக்கை கொண்டோரின் கடமையாகும். நரேந்திர தாமோதர்...