உலகச்செய்திகள்

ஜெயலலிதா சார்பில் மூத்த வக்கீல் பாலி எஸ்.நாரிமன் ஆஜராகி வாதாடினார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான விவாதம் நடைபெற்றது. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை...

பருத்த மார்பகங்களை தீண்டிய பாம்பு இறந்தது?? – வீடியோ இணைப்பில்

பருத்த மார்பகங்களை தீண்டிய பாம்பு இறந்தது?? - வீடியோ இணைப்பில் பாம்பு தீண்டி இறந்துபோவது சகஜம். ஆனால் பெண்ணின் பருத்த மார்பகங்களை தீண்டி இறந்துபோன பாம்பை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?? பிரபல் கவர்ச்சி மாடல் ஒரிட் ஃபொக்ஸ், விளம்பரப்...

ஜெயலலிதாவுக்கு ஜாமீனுக்கான உத்தரவாதம் 2 கோடி ரூபாய்க்கான பிணை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க...

  ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து தீர்ப்பு நகல் பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹாவிடம் இன்று சமர்பிக்கப்பட்டது.அப்போது, ஜெயலலிதாவுக்கு ஜாமீனுக்கான உத்தரவாதம் 2 கோடி ரூபாய்க்கான பிணை பத்திரம்...

இப்படியும் ஒரு சாதனையா?அயிரம் பெண்களின் மார்பகங்களை பிடித்து –

ரஸ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீதியால் சென்ற 1000 பெண்களின் மார்பகங்களை பிடித்து சாதனை முயற்சியொன்றை செய்துள்ளார். குறித்த இளைஞருக்கு ரஸ்யாவின் பிரதமர் விளாடிமர் புட்டீன் கலந்துகொண்ட நிகழ்ச்சியொன்றில் அவருடன் கை குலுக்கும் சந்தர்ப்பம்...

பெண்ணின் மார்பக விளம்பரம்: 500 விபத்துகள் (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் சாலையில் சென்ற லொறி ஒன்றில் பெண்ணின் மார்பக விளம்பர காணொளி ஒளிப்பரப்பட்டதால் 500 விபத்துகள் நிகழ்ந்துள்ளது.ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோவில் (Moscow) உள்ள விளம்பர நிறுவனம் ஒன்று தங்களது லொறியில் கைப்பேசி தொடர்பான...

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற வக்கீல் பாலி நாரிமன் முன்வைத்த வாதங்கள்!

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் பெற வக்கீல் பாலி நாரிமன் முன்வைத்த வாதங்கள்! சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா தரப்பில் மூத்த...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை...

நீரிழிவு நோயால் அவதிப்படும் ஜெயாவிற்கு நாளை ஜாமீன் கிடைக்குமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 நாட்களாக ஜெயிலில் இருக்கும் அவருக்கு ஜாமீன் வழங்க பெங்களூரில் உள்ள கர்நாடகா...

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் 7,000 பெண்களை பாலியல் அடிமையாக்கியுள்ளதாக ஐ.நா தகவல்

  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக்கி விற்பனை செய்கின்றனர்.ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்குள்ள மலைப்பகுதிகளில்...

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேதனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டது

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வேதனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்து விட்டது, 150ஐ எட்டிவிட்டது என கிட்டத்தட்ட செஞ்சுரி அடித்த பெருமிதம் பொங்க சொல்லி வருகின்றனர் அ.தி.மு.க.வினர். ஆனால் அவர்கள்...