உலகச்செய்திகள்

மோடி- ராகுல் இடையே தனிப்பட்ட மோதல் இல்லை- அமித் ஷா

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் மோடி தீவிர பிரசாரம் செய்தார். அதேபோல் இன்று மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராகுல் காந்தி 5 மணி நேர்திற்கு மேல் 'ரோடு ஷோ' மெற்கொண்டார். இது...

சிரியாவின் போராளிகள் இராணுவத்திடம் சரணடைந்தனர்.

சிரியாவின் ஜனாதிபதி ஆசாத்தின் அரசுக்கு எதிராக அந்நாட்டு போராளிகள் கடந்த 3 வருட காலமாக உள்நாட்டு போரினை நடத்தி வருகின்றனர். ஆசாத்தை பதவி விலகக் கோரி புரட்சியில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான போராளிகள், முக்கிய நகமான...

ஐந்து கோடி டொலருக்கு ஏலம் போன அமெரிக்கலிசபெத் ரெய்னியின் கன்னித்தன்மை

அமெரிக்காவை சேர்ந்த 27 வயதான எலிசபெத் ரெய்னி தனது கன்னித் தன்மையை இணையத்தில் விற்பனை செய்துள்ளார்.நான்கு லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு இருந்தார். ஆனால் அதற்கும் அதிகமாக தற்போது கிடைத்து உள்ளது. ரெய்னி...

ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகாரம் .

ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க இலங்கை உறவுகளில் புதிய சகாப்தமாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம் செய்துள்ளது,இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான்...

நரேந்திர மோடி பிரதமராக சீன ஆளும் கட்சி ஆதரவு

   சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, 'குளோபல் டைம்' பத்திரிகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரை:இந்தியாவில், பா.ஜ., சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி, தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பவர். குஜராத் மாநில முதல்வராக,...

பணிப்பெண்ணுடன் கள்ள உறவு: கிளிண்டனின் லீலைகள் அம்பலம்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பணிபுரிந்த பணிப்பெண் மோனிகா லெவன்ஸ்கி முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுடன் கொண்டிருந்த உறவினை பற்றி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவின் ”வேனிட்டி ஃபேர்” என்ற பிரபல பத்திரிக்கையில் மோனிகா, கிளிண்டன் தன்னுடன்...

கீரிஸில் அகதிகள் படகு விபத்து: கடலில் மூழ்கி 22 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகளை ஏற்றிச் சென்ற இரு படகுகள் சாமோஸ் என்ற தீவிற்கு அப்பால் கடலில் மூழ்கியிருக்கின்றன.இந்த விபத்தில் 22 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்ததுடன், மேலும் பத்துப் பேர்...

இறுதிப் போரில் தமிழ்மக்களை இந்தியா நினைத்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும்

பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்- ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய  இந்தியாஇ போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கூட ஈழத் தமிழருக்கு காத்திரமான தீர்வைப்பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்...

புகையிலை பழக்கத்தால் மணிக்கு 90 பேர் பலி

சேலம்: சேலம் மாவட்ட சுகாதார பிரிவு அலுவலர்களுக்கான பயிற்சி  முகாம் சேலத்தில் நேற்று நடந்தது. இதில், பொது சுகாதாரத்துறை  மாநில இணை இயக்குனர் சேகர் கூறியதாவது: இந்தியாவில் உள்ள  125 கோடி மக்களில்...

அனைவருக்கும் பொதுவான நாடு சிங்கப்பூர்: பிரதமர் லீ சியான் லூங்

சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள், பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் என அனைவருக்கும் சிங்கப்பூர் பொதுவானது என்று அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங் கூறினார். ஒரு சமூகம் சார்ந்த கொண்டாட்டம் ஒன்றில் சனிக்கிழமை இரவு பங்கேற்று,...