உலகச்செய்திகள்

லெபனான் மீது தாக்குதல்; இஸ்ரேல் பதிலடி

  இஸ்ரேல்- காசாவை தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் தற்போது யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லெபனான் மீதான தாக்குதலின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இன்று 4...

தென்கிழக்கு பிரான்சில் கடும்புயல்: 7 பேரைக் காணவில்லை

  பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு கடுமையான புயல் வீசியதில் பலர் காணாமல் போயுள்ளனர். கார்ட் பகுதியில் சனிக்கிழமை இரவு பாலங்களை காரில் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட...

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம்

  பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக பகல்நேர சேமிப்பு நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது. மாகாணத்தின் சில நகரங்களில்...

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளத்தில் 19 பேர் பலி

  இந்தோனேசியாவில் சுமத்திராத தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்,...

கியூபெக்கில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்பு

  கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக இவ்வாறு மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது...

சிறுவர்களின் உயிர் காக்கும், கனடிய மருத்துவர்கள் அரிய கண்டு பிடிப்பு

  சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான அரிய கண்டு பிடிப்பு ஒன்றை கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். விபத்துக்கள் மூலமாக ஆண்டு தோறும் சுமார் ஒரு மில்லியன் சிறுவர் சிறுமியர் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக...

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றிற்குள் கவிழ்ந்த பேருந்து… 48 பயணிகளின் நிலை?

  நேபாள தலைநகர் காத்மண்டுவை நோக்கி 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை மீறி ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை (06-03-2024) இடம்பெற்றுள்ளது. தடிங் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில்...

இராணுவ பட்ஜெட்டை உயர்த்திய சீனா

  அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக அளவு தொகையை ராணுவத்துக்காக ஒதுக்கீடு செய்து வரும் நாடு சீனா. இந்த நிலையில், சீனாவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ராணுவத்திற்கான பட்ஜெட் 7.2 சதவீதம் அதிகரிப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதாவது,...

கனடாவில் தூக்க கோளாறுக்கு சிகிச்சை பெற சென்ற பெண் மீது துஸ்பிரயோகம்

  கனடாவில் தூக்க கோளாறு நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள சென்ற பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார். சிகிச்சை நிலையத்தில் கடமையாற்றிய பணியாளர் ஒருவர் இவ்வாறு துன்புறுத்தப்பட்டுள்ளார். டர்ஹம் பிராந்திய பொலிஸாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்காப்றோவின் ஒஷாவா...

மழை பாதுகாப்பு இன்சூரன்ஸ் ; விருந்தனரைக் கவரும் சிங்கப்பூர் ஹோட்டல்

  சிங்கப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல், மழையால் விருந்தினர்களின் திட்டம் பாதிக்கப்பட்டால், ஒரு இரவு தங்குவதற்கான பணத்தைத் திருப்பிச் செலுத்துவதாக அறிவித்திருக்கிறது. சிங்கப்பூரில் கிட்டத்தட்ட வருடத்தில் பாதி நாட்கள் மழை பெய்துகொண்டே இருக்கும். இதனால் விடுமுறை...