பணய கைதிகள் மீட்பின்போது இஸ்ரேல் தாக்குதல்; 50 பாலஸ்தீனர்கள் பலி
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 4 மாத காலமாக போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர்.
இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,422-ஆக...
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று இந்தியர்கள் விபத்தில் பலியான பரிதாபம்
கனடாவில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் பலியான நிலையில், அந்த விபத்து தொடர்பான பல கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்ப்டன் நகரில் நிகழ்ந்த கோர...
கனடாவில் தபால் கட்டணங்கள் அதிகரிப்பு
கனடாவில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய தபால் திணைக்களம் இவ்வாறு கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.
தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அமெரிக்கா மற்றும் சர்வதேச தபால் சேவை கட்டணங்கள்...
தக்க தருணத்தில் சில்லி நாட்டுக்கு பிரதியுபகாரம் செய்யும் கனடா
கனடிய அரசாங்கம் சில்லி நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ அனர்த்தத்தை கட்டுப்படுத்த உதவுவதாக அறிவித்துள்ளது.
கனடிய தீயணைப்பு படையினரை அனுப்பி வைக்க உள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
தீயணைப்பிற்கு பயன்படுத்தப்படும் சாதனங்கள் மற்றும் துறைசார்...
தனது குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற கொடூர தாய்! திடுக்கிடும் சம்பவம்
அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது குழந்தையை தொட்டிலில் படுக்கவைப்பதாக நினைத்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரை சேர்ந்தவர்...
கத்தார் சிறையில் இருந்த இந்திய கடற்படை விடுவிப்பு ; தூதரக பேச்சுவார்த்தை வெற்றி
கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தையின் பலனாக அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேர் இந்தியா திரும்பியுள்ளனர்.
இது தொடர்பாக...
பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும்; இஸ்ரேல் பிரதமருக்கு எச்சரிக்கை!
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூவின் கதை முடிந்து விடும்” என இஸ்ரேல் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்...
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் ஆண்மை நீக்கம்; அதிரடி சட்டம்!
மடகாஸ்கர் நாட்டில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்...
ஜோர்தான் மன்னர் கனடாவிற்கு விஜயம்
ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஜோர்தான் மன்னர், நாளை மறுதினம் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் மன்னரின் கனடிய விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம்...
கனடா அதிவேக நெடுஞ்சாலையில் பரபரப்பு; 3 சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணம்
கனடாவில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கனடாவின் மொனிற்றோபாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டு பெண்களும் மூன்று...