4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள்
கொரோனா பெருந்தொற்று காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள பல நாடுகள் தங்களது எல்லைகளையும், சுற்றுலா பயணிகளுக்கும் தற்காலிகமாக தடை...
ஜோர்தான் ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த இலங்கையர்கள் நாடு திரும்பினர்
ஜோர்தானில் இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 221 பேரில் 59 இலங்கை ஊழியர்களை அவர்களது சம்பள நிலுவைகள், சமூகப் பாதுகாப்பு சலுகைகள் மற்றும் பிற உரிமைகளுடன் வெற்றிகரமாக ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகம்...
ஈரான் தலைவரின் கணக்குகள் ; மெட்டா நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை
தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியையின் முகப்புத்தக (Facebook),இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்குகளை தடைசெய்துள்ளது.
மெட்டா நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதனால் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அயதுல்லா அலி கமேனியின்...
கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதிகளவான விவாகரத்துக்கள் பதிவுவாவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான விவாகரத்துக்கள் காரணமாக ஆண்களை விடவும்...
கனேடிய மாகாணமொன்றில், விலைவாசி உயர்வு காரணமாக செலவுகளை சமாளிக்க முடியாததால், வயதானவர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பும் நிலை உருவாகியுள்ளதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
கனடாவில் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் வாழும் ஜேனட் ப்ரஷ்...
கனடாவில் முதியவர்கள் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து
கனடாவில் வயது முதிர்ந்தவர்கள் மத்தியில் அதிகளவான விவாகரத்துக்கள் பதிவுவாவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான விவாகரத்துக்கள் காரணமாக ஆண்களை விடவும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சராசரியாக கனடாவில் விவாகரத்து பெற்றுக் கொள்வோரின் வயதெல்லை அதிகரித்துச் செல்வதாக...
பருவநிலை மாற்றத்தால் காணாமல் போன கடல்
கஜகஸ்தானுக்கும், உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே ஆரல் எனும் கடல் அமைந்துள்ளது. இந்த கடல் 68,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது.
இது உலகின் 4-வது பெரிய கடல். 1960-ல் சோவியத் நீர்ப்பாசனத் திட்டங்களால் ஆறுகள்...
சுவிஸில் பரபரப்பு: பயணிகளுடன் ரயிலை கடத்திய மர்ம நபர் சுட்டுக்கொலை!
சுவிஸில் பயணிகளுடன் ரயிலை கடத்திய நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளனர். மேலும் பணயக்கைதிகளையும் மீட்டுள்ளனர்.
சுவிஸில் 14 பயணிகள் மற்றும் 1 கண்டக்டருடன் யவெர்டனில் உள்ள ரயில் நிலையத்தில் நேற்றிரவு (09-02-2024) நின்று கொண்டிருந்த...
கனடிய பிரதமர் அலுவலகம் மீது பெயின்ட் தாக்குதல் நடத்திய 5 பேர் கைது
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் காரியாலயம் மீது பெயின்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலநிலை மாற்றம் தொடர்பில் குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்றைச் சேர்ந்த...
அவுஸ்திரேலியாவில் விரைவில் அழுலுக்கு வரவுள்ள புதிய சட்டம்!
அவுஸ்திரேலியாவில் வேலை மாற்றம் முடிந்த பிறகு, தங்கள் முதலாளிகளிடம் இருந்து வரும் நியாயமற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளைப் புறக்கணிக்கும் உரிமையை உறுதிப்படுத்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து...
பாகிஸ்தானில் பொதுதேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
பாகிஸ்தானில் இன்று (08.02.2024) வன்முறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார நெருக்கடி போன்ற சவால்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5...