உலகச்செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்!

  அமெரிக்காவில் அண்மைக்காலமாக இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறான ஒரு நிலையில் நேற்றையதினம் (05-02-2024) இந்திய மாணவர் ஒருவர் சிகாகோவில் தாக்குதலை எதிர்கொண்டுள்ளார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து, சிகாகோவில்...

கனடாவில் கோவில்களுக்குள் புகுந்து பணம் திருட்டு: இந்திய வம்சாவளி நபர் சிக்கினர்!

  கனடாவின் பீல் பகுதியில் கடந்த மார்ச் முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் அங்குள்ள 3 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்து பணம் திருடப்படதாக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக சிசிரிவி காட்சிகளின்...

வீட்டிற்குள் ஜன்னல் வழியாக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த நிலை

  பிரித்தானியா தலைநகர் லண்டனைச் சேர்ந்த ஒரு பெண், தனது வீட்டின் ஜன்னல் வழியாக ஏறி வீட்டிற்குள் செல்ல முயன்றபோது, ஜன்னலில் தலைகீழாக தொங்கிய நிலையில் சிக்கிக்கொண்டுள்ளார். கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் நடந்த...

இஸ்ரேல் தாக்குதலிலும் ; காஸாவில் 15 வயதுச் சிறுவனின் சாதனை

  காஸாவில் நடந்துவரும் இஸ்ரேலின் தாக்குதல்களின் மத்தியில் 15 வயதான ஹுசாம் அல் - அத்தார் எனும் சிறுவன் ஒருவர் 'காஸாவின் நியூட்டன்' எனப் பெயர் பெற்றுள்ளார். குறித்த சிறுவன் கட்டடங்கள் அனைத்தும் குப்பைகளாகி, நிலை...

ஹெலிக்கொப்டர் விபத்தில் முன்னாள் ஜனாதிபதி உயிரிழப்பு

  தென் அமெரிக்க நாடான சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிக்கொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். பெரும் பணக்காரரான இவர் இரண்டு முறை சிலி நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். சிலியின் பிரபல சுற்றுலா தலமான...

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி

  பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிர்ழந்துள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை அதிகாலை முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல்...

அமெரிக்காவை அலறவிடும் பூஞ்சை தொற்று

  அமெரிக்காவில் மனிதர்களின் உயிரை பறிக்கும் ‛கேண்டிடா ஆரிஸ் எனும் பூஞ்சை தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் பூஞ்சை தொற்று பாதித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி...

பிரிட்டிஷ் கொலம்பிய கல்வி அமைச்சரை பதவி விலக்குமாறு கோரிக்கை

  பிரிட்டிஷ் கொலம்பிய மாகாண கல்வி அமைச்சரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. மாகாணத்தில் இயங்கி வரும் இஸ்லாமிய பள்ளிவாசல் நிர்வாகங்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாகாண முதல்வர் டேவிட் எபியிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை...

அவுஸ்திரேலிய எழுத்தாளருக்கு மரணதண்டனையை அறிவித்தது சீனா

  சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்திரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜூனிற்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனையை விதித்துள்ளது. மரணதண்டனை இரண்டு வருடங்களிற்கு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்படலாம் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். சீனா விவகாரங்கள் குறித்து...

மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு ; பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு

  இங்கிலாந்து அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ் (வயது 75). இவரது தாயார் அரசி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக...